வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே சிறிலங்கா படையினரின் ஒரு பிரிவினர் தனியாக களமிறக்கப்பட்டிருந்தனர் என்று யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
இன்று 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொளி மூலமாக இது அம்பலத்திற்கு வந்துள்ளது என்றும் மேற்படி பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகம் உடனடியாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேற்படி பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, வன்னியில் சிறிலங்கா படையினர் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் தொடர்பாக சனல்-4 தொலைக்காட்சி கடந்த காலங்களில் பல்வேறு ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும் அவற்றின் அடிப்படையில் சர்வதேச சமூகத்தால் எந்தவொரு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லையென்றும் தெரிவித்துள்ள மேற்படி பேரவை சர்வதேச நாடுகளின் இரட்டை போக்கையே இது எடுத்துக்காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, November 8, 2013
தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே சிறிலங்கா படையினரின் ஒரு பிரிவினர் தனியாக களமிறக்கப்பட்டிருந்தனர்
வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே சிறிலங்கா படையினரின் ஒரு பிரிவினர் தனியாக களமிறக்கப்பட்டிருந்தனர் என்று யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
இன்று 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொளி மூலமாக இது அம்பலத்திற்கு வந்துள்ளது என்றும் மேற்படி பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகம் உடனடியாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேற்படி பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, வன்னியில் சிறிலங்கா படையினர் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் தொடர்பாக சனல்-4 தொலைக்காட்சி கடந்த காலங்களில் பல்வேறு ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும் அவற்றின் அடிப்படையில் சர்வதேச சமூகத்தால் எந்தவொரு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லையென்றும் தெரிவித்துள்ள மேற்படி பேரவை சர்வதேச நாடுகளின் இரட்டை போக்கையே இது எடுத்துக்காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment