Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, March 25, 2014

மீத்தேன் வாயு உற்பத்தி- தஞ்சாவூரில் மு.க.ஸ்டாலின் மெகா புரூடா

தஞ்சாவூர் மன்னார்குடி பகுதியில் மீத்தேன் வாயு எடுக்க, 4.1.2011ல் துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்துடன் ஒப்பந்த போட்டுவிட்டு, தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் மத்திய அரசுதான் ஒப்பந்தம் போட்டது என்று பொய்யான செய்தி கூறி, தஞ்சாவூர் மக்களை ஏமாற்றியுள்ளார் மு.க.ஸ்டாலின். பொய்யான செய்தியை கூறுவதில் தந்தை கருணாநிதியை மிஞ்சுவிடுவார் ஸ்டாலின். --------------------------------------------------------------------------------------------- தஞ்சாவூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, 20.3.14 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் --------------------------------------------------------------------------------------------- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மீத்தேன் எரிவாயு பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரிப் படுகை பகுதியில் மீத்தேன் எரிவாயு --------------------------------------------------------------------------------------------- தமிழகத்தின் காவிரிப் படுகைப் பகுதியான திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பூமிக்கடியில் இருக்கும் மீத்தேன் வாயுவை வணிக ரீதியாக எடுக்கும் பொருட்டு, மத்திய அரசு ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போது அந்தத் திட்டத்தினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டதால் தமிழக அரசு அதனை நல்லெண்ணத்தோடு ஒப்புக் கொண்டது. ஆனால், மீத்தேன் வாயு கிணறுகள் ஆழமாகத் தோண்டும்போது, பூமிக்கடியில் நிலத்தடி நீர் மிகவும் கீழே செல்வதுடன், கடல்நீர் உட்புகும் என்பதால், அந்நிலம் விவசாயத்திற்குப் பயன்படாமல் – வீணாகும். அதனால் இத்திட்டத்திற்கு அப்பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே, வளம் மிக்க விவசாயப் பகுதியான காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட்டு, விவசாயத்தைப் பாதுகாத்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும் என்று பேசினார். ------------------------------------------------------------------------------------------ 4.1.2011ல் தமிழக அரசு வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில்… A Memorandum of Understanding was signed today (4.1.2011) at Fort St. George between the Government of Tamil Nadu and M/s. Great Eastern Energy Corporation Limited in the presence of Hon’ble Deputy Chief Minister Thiru. M.K. Stalin. M/s. Great Eastern Energy Corporation Limited (GEECL) is the first Indian Company to commercialise Coal Bed Methane (CBM) in India. The Company produces CBM from a block in Raniganj, West Bengal and supplies to various industrial consumers in and around Assansol/Durgapur, West Bengal. It also supplies Compressed Natural Gas to vehicles through the outlets of Indian Oil Corporation Limited. Govt. of India has awarded CBM Block in Mannargudi area covering Tiruvarur and Thanjavur districts to GEECL for exploration and production of CBM. GEECL has proposed to invest Rs.100 crores initially for the exploration activity and once the commercial viability and feasibility is established, will further invest Rs.3500 crores on production of CBM. The project will generate direct and indirect employment to about 1500 persons besides making available CNG to Tamil Nadu. It will also generate revenue to the State Government by way of royalty, Value Added Tax etc. The State Government has issued Petroleum Exploration licence to the Company and also agreed to facilitate the company in getting necessary approvals and clearances for the successful implementation of the project. The MoU was signed by Thiru Rajeev Ranjan, I.A.S., Principal Secretary to Government, Industries Department on behalf of the Government of Tamil Nadu and Thiru. Yogendra Kumar Modi, Chairman & Chief Executive Officer on behalf of M/s. GEECL in the presence of Hon’ble Deputy Chief Minister Thiru. M.K. Stalin. On the Company side, Thiru. Prasanth Modi, President and Chief Operating Officer and Thiru. S. Ramamurthy, General Manager, Projects were present. Thiru. Thanga Kaliaperumal, I.A.S., Commissioner of Geology and Mining and other senior officers were present during the signing of MoU. Issued By: Director, Information & Public Relations Department, Chennai-9. ----------------------------------------------------------------------------------- 4.1.2011ல் தமிழக அரசின் துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், மீத்தேன் தொடர்பாக ஒப்பந்தம் போட்டுவிட்டு, தேர்தல் நேரம் என்பதால், தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் பொய்யான தகவலை கூறியுள்ளார். ----------------------------------------------------------------------------------- தமிழ்நாட்டு மக்கள் 4.1.2011ல் போட்ட ஒப்பந்தம், முரசொலி, தினந்தந்தி, தினகரன், தினமலர் ஆகிய தமிழ் பத்திரிகைகள்தான் செய்தி வெளியீட்டு இருப்பார்கள். அதுவும் சென்னை பதிப்பில் மட்டும் வெளியாகி இருக்கும். மற்ற பதிப்பில் வெளியீட்டு இருக்கமாட்டார்கள். அதனால் மீத்தேன் ஒப்பந்தம் தொடர்பாக நாம் என்ன சொன்னாலும் மக்களுக்கு தெரியாது என்ற நினைப்பில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ----------------------------------------------------------------------------------- திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்வோம் என்று கூறியிருக்கிறார்கள்.. ----------------------------------------------------------------------------------- 4.1.2011ல் மீத்தேன் வாயு எடுக்க, தமிழக அரசு சார்பில் ஒப்பந்தம் போட்டுவிட்டு திமுக தலைவர் கருணாநிதியும், அவரது மகன் மு.க.ஸ்டாலினும், மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு இருக்கிறார்கள்.. ----------------------------------------------------------------------------------- பொய்யான தகவல்களை சொல்வதற்கு திமுக தலைவர் கருணாநிதிக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இணையாக இந்த உலகில் ஒருவரும் பிறக்கவில்லை. ----------------------------------------------------------------------------------- டி.ஆர்.பாலு சேது சமுத்திர திட்டத்தில் அடித்த கொள்ளை பணத்தை, தேர்தலில் தண்ணீராக செலவழிப்பார்.. -----சார்பில் போட்டியிடும் ------, -----------.. ------ தேர்தலின் கடைசி நேரத்தில் டி.ஆர்.பாலுவிடம் சில கோடிகளை பெற்றுக்கொண்டு ஒதுங்கிவிடுவார்..
தஞ்சாவூர் மக்கள் என்ன காதில் பூவா வைத்துள்ளார்கள்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி வாய்ப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 24-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஓட்டுபோடுவதற்கு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் கமிஷன் அளிக்கும் பூத் சிலிப் ஆகியவை மட்டுமே ஆதாரங்களாக காட்டப்பட வேண்டும். இந்த இரண்டு ஆதாரங்களும் இருந்தால்கூட, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் ஓட்டுபோட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஏற்கனவே தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------ மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக கடந்த 9-ந் தேதி மற்றும் 16-ந் தேதிகளில் பெயர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் உள்ள 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகளிலும் 9-ந் தேதி நடந்த முகாமில், பெயர் சேர்ப்புக்காக 9.95 லட்சம் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. 9-ந் தேதி நடந்த முகாமில் பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பம் பெறப்படாத வாக்குச்சாவடிகளுக்கு 16-ந் தேதி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ------------------------------------------------------------------------------------------------ இந்த சிறப்பு முகாமில் இரண்டாயிரத்து 806 விண்ணப்பங்கள் வந்தன. இவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்த்து வாக்காளர் பட்டியலில் விண்ணப்பதாரர்களின் பெயர் சேர்க்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவித்துள்ளார். அப்படி பெயர் சேர்க்கப்பட்டவர்கள், இந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம். ------------------------------------------------------------------------------------------------ இந்த முகாமில் பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களை கொடுக்க முடியாமல் போனால்கூட, தாலுகா அலுவலகங்களிலும் (மாவட்டங்களில்) அல்லது மண்டல அலுவலகங்களிலும் (மாநகராட்சி பகுதிகளில்) பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களை 25-ந் தேதி வரை கொடுக்கலாம் என்றும் பிரவீன்குமார் அறிவித்திருந்தார். மேலும் 25-ந் தேதி வரை ஆன்லைன் மூலமாகவும் பெயர் சேர்ப்புக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். ------------------------------------------------------------------------------------------------ அந்த வகையில் இந்த பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இன்றுதான் கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பத்தில் பெயர் சேர்ப்புக்காக விண்ணப்பிப்பதற்கான வசதியை மட்டுமே தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------ வாக்காளர் அடையாள அட்டை, முகவரி மாற்றம், பெயர் நீக்கம் போன்றவற்றுக்கான வசதிகள், ஆன்லைனில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடவடிக்கைகள் முடிந்த பிறகுதான் இனி இந்த வசதிகள் மறுபடியும் திறக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.