Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, August 28, 2014

திருக்குறள் படப்புதிர் #2-இற்கான விடை இதோ...

குல தெய்வம் என்பது என்ன பிரிவு??

------------------------------------------------------------ பிரும்மன் படைத்த உயிரினங்களைக் காக்க விஷ்ணுவும், சிவபெருமானும் பலவேறு அவதாரங்களையும், ரூபங்களையும் படைத்தார்கள் என்று கூறினேன் அல்லவா. அந்த உயிரினங்களைப் படைத்தப் பின் அவற்றை கோடிக்கணக்கான பல்வேறு பிரிவுகளாக பிரித்து உலகின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு குணங்களுடன் படைப்புக் கொடுத்தார். அந்த பல்வேறு குனங்களுடம், பலவேறு இடங்களிலும் பரவிக் கிடந்த படைப்புக்களை பாதுகாக்க, வழிப்படுத்த வேண்டும் என்பதை முன்னரே பரமாத்மன் முடிவு செய்து இருந்ததினால்தான் விஷ்ணு மற்றும் சிவபெருமானின் மூல அவதாரங்கள் மூலம் கோடிக்கணக்கான துணை அவதாரங்களை படைக்க வழி செய்யப்பட்டு இருந்தது. அவர்களால் அப்படியாக படைக்கப்படும் ஒவ்வொரு அவதாரத்துக்கும் சில பொறுப்புக்களும் அதிகாரங்களும் தரப்பட்டது. அவர்கள் பிரும்மாவினால் படைக்கப்பட்டு கோடிக்கணக்கான பிரிவுகளில் இருந்த ஒவ்வொரு பிரிவையும் பாதுகாத்து வழிகாட்டும் பொறுப்புக்களைப் பெற்றது. -------------------------------------------------------------------------- பிரும்மாவினால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனும் 13 ஜென்ம காலங்களைக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது. படைப்பின் தத்துவப்படி ஒரு ஆத்மாவின் 13 ஜென்ம காலம் எனப்படுவது சுமார் 781 ஆண்டுகளைக் கொண்டதாம். ஒவ்வொரு ஆத்மாவும் படைக்கப்பட்டவுடன் அதை நல்வழிப்படுத்தி பாதுகாக்க எந்தெந்த தேவதை அல்லது தெய்வங்களுக்கு அதிகாரம் தரப்பட்டு இருந்ததோ அந்த தெய்வங்களும், தேவதைகளும் அந்த ஆத்மாக்களை தம்முடன் இணைத்துக் கொண்டு விடுவதினால் அந்த அந்த தெய்வத்தையே காக்கும் கடவுளாக அந்த ஆத்மாவும் ஏற்றுக் கொண்டு விடுகிறது. அதுவே அந்த ஜீவனின் குல தெய்வமாகி விடுகிறது. அந்த ஜீவனை சார்ந்த அனைத்து ஜீவனுக்கும் வம்சாவளியாக அதே தெய்வமும், தேவதையும் குல தெய்வமாகி விடுகிறது. இப்படியாக அமைந்ததே குல தெய்வம் என்பது. அவரவர் தமது குல தெய்வத்தை வணங்க வேண்டும் என்று இதனால்தான் கூறப்படுகிறது. ------------------------------------------------------------------ ஒரு ஆத்மாவானது ஜனனம் எடுத்தப் பின் அவர்கள் தங்கி உள்ள இடங்களில் ஏதாவது ஒரு காரணத்தினால் உந்தப்பட்டு தமக்கு பாதுகாப்பைத் தர அவர்கள் மனதில் தோன்றும் தெய்வம், தேவதை அல்லது ஏதாவது ஒரு உருவத்தை மானசீகமாக வணங்கத் துவங்குவார்கள். இந்த செயலும் தெய்வ நிர்ணயித்தின்படியே நடைபெறத் துவங்குகிறது. அதுவே அவர்களது குல தெய்வமாகி விடும். இப்படியாக துவங்கும் அந்த குல தெய்வ வழிபாடு என்பது அவர்கள் குடும்பத்தில் துவங்கி அவர்கள் மூலம் அவர்களது வம்சத்தில் தொடரும். ------------------------------------------------------------------------------ ஒரு வம்சம் என்பது எத்தனை ஆண்டுகள் அல்லது எத்தனை குடும்பத்தினர்வரை பொருந்தும்? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே ஒரு வம்ச கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் கூட 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். நம்மில் யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சந்ததியினர் யார் என்பது தெரியுமா? யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது. மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும். ------------------------------------------------------------------------- எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள். ------------------------------------------------------------------- இப்படியாக மூன்று தெய்வங்களும் தமது சார்ப்பிலே லட்சக்கணக்கான அணுக்களைப் படைத்து தமது அவதார தூதர்களாக, தெய்வங்களாக, தேவதைகளாக கிங்கணர்களாக உலகெங்கும் அனுப்பி வைத்து உள்ளார்கள். அவை அனைத்தும் பல்வேறு ரூபங்களில் அங்காங்கே குடி கொண்டுள்ளன. அப்பொழுது அங்கு குடி கொள்ளும் தெய்வங்களையும், தேவதைகளையும் அந்தந்த இடங்களில் உள்ளவர்கள் ஆராதிக்கத் துவங்குவார்கள். அப்படி தம்மை ஆராதிக்கத் துவங்கும் வம்சத்தை அந்தந்த தேவதைகளும் தெய்வங்களும் தமது பாதுகாப்பில் தத்து எடுத்துக் கொள்ளும். --------------------------------------------------------------------- ஒருமுறை ஒரு தேவதையோ அல்லது தெய்வமோ ஒரு வம்சத்தினரை தத்து எடுத்துக் கொண்டு விட்டால் அதன்பின் அந்த வம்சத்தின் ஏழேழு தலை முறைக்கும் அவர்களே பாதுகாப்பாக இருந்தவாறு அந்த வம்சத்தினரின் குல தெய்வமாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அந்த வம்சத்தினரின் வீடுகளில் நடைபெறும் நல்லவை மற்றும் கெட்டவை என்ற அனைத்து அம்சங்களிலும் சடங்குகளுக்கும் அந்தந்த தேவதைகளும் தெய்வங்களும் மட்டுமே பொறுப்பு ஏற்பார்கள். அந்த வம்சத்தை மற்ற தேவதையோ அல்லது தெய்வமோ ஏழேழு தலை முறை முடியும் வரை பாதுகாக்க முன்வராது. இதுவே அவற்றை படைத்த மூல தெய்வங்களின் சட்டமாகும். ------------------------------------------------------------------------------------- இப்படியாக நிர்ணயிக்கப்பட்ட தெய்வீக சட்டத்தை மீறி ஏழேழு தலை முறை முடியும்வரை ஏற்கனவே ஒரு தேவதை அல்லது தெய்வம் தத்து எடுத்துக் கொண்ட வம்சத்துக்கு வேறு தேவதை அல்லது தெய்வம் அடைக்கலம் கொடுக்க முன்வந்தால் அப்படி தடம் பிழன்று வேறு தெய்வ ஆராதனை செய்யும் வம்சத்தினரின் பிராத்தனைகளை அவற்றைப் படைத்த மூல தெய்வம் ஏற்காது. மாறாக அப்படிப்பட்ட வம்சத்தினர் ஏராளமான பிரச்சனைகளை தத்தம் வாழ்க்கையில் சந்தித்தபடி இருப்பார்கள். ஆகவே குல தெய்வம் என்பது தெய்வத்தின் ஒரு பிரிவே என்றாலும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தினர் வணங்கித் துதிப்பதற்காக, அவர்களது வம்சங்களைப் பாதுகாக்கவே படைக்கப்பட்டவை. ------------------------------------------------------------------------------ குல தெய்வங்களுக்கு சில குறிப்பிட்ட காரியங்கள் தரப்பட்டு உள்ளன. அவற்றை செய்தப் பின் அவர்கள் தாம் செய்ததையும், அவற்றுக்கான காரணங்களையும், முறையான வழிப்பாதை மூலம் அவரவர்களைப் படைத்தவர்கள் மூலம் பரப்பிரும்மனிடம் அனுப்பும். அங்குதான் ஒரு கம்பியூட்டர் போல அனைவரது கணக்குகளும் வைக்கப்பட்டு அடுத்தப் பிறவி நிர்ணயிக்கப்படுகின்றது. ஆகவே குலதெய்வ வழிபாடு என்பதும் இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே என்பதினால்தான் குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு தண்டனைக் கிடைக்கின்றது. மனிதர்கள் பெற்றுள்ள ஆறு அறிவும் இந்த ஆறு நிலைக் கடவுள் தத்துவத்தினாலேயே அமைந்து உள்ளது

ஜீவ ஸமாதி

ஜீவ ஸமாதி நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும். சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும். அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக விளக்கி அருளுவார்கள். உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித் தலைகிறுத்த கல்வது தனஞ்செயன். பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்டநாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா ? என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார். ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன் ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட ஒத்த உடலும் உயிரும் இருந்தவே. பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர். திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு. அகத்தியர் ஒருவரல்ல பல பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் வாதிடுவோர் உண்டு. ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று தோன்றுகிறது. இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று. இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி வெடித்து விடும். இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில் இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய் இருக்கும் உடலில் இருந்தில ஆகில் இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே. இந்த தனஞ்செயன் என்கிற வாயுமட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ? அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடிஇருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால்தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால்தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.
சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும். மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக் கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார். வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார். யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள். அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.

கர்மம் என்பது

கர்மம் என்பது முற்ப்பிறப்பிற்கு நாம் செய்யும் பரிகாரம் தர்மம் என்பது வரும் பிறப்பிற்கு நாம் செய்யும் உபகாரம் கிழிந்த உடையையும் மிஞ்சிய உணவையும்
தருவது மட்டும் தர்மம் ஆகாது உயர்ந்த உதவியையும் சிறந்த நன்மையையும் செய்வதே நல்ல தர்மமாகும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் பிறரின் மதிப்பில் சவாரி செய்ய மாட்டார்கள். தங்களுக்கு எது தெரியுமோ, எதைச் செய்ய விரும்புகின்றார்களோ அதையே செய்வார்கள்

இத்தாலியில் ஒரு மரத்தில் வளரும் மற்றொரு மரம்

இத்தாலி நாட்டின் பியத்மாந்து பிரதேசத்திலுள்ள இரு சிறிய நகரங்களுக்கிடையே எல்லைப் பகுதியில் வியப்பான இயற்கைக் காட்சி காணப்படுகிறது. செர்ரி வகை பழ மரம் ஒன்றின் வேர்ப்பகுதி, மற்றொன்று முசுக்கொட்டை பழ மரத்தின் மேலே வளர்ந்து வருகிறது. இந்த செர்ரி மரம், மிகவும் செழிப்பாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு நகரத்தின் பெயர், கசோர்ஸோ. எனவே, உள்ளூர் மக்கள், இந்த வியப்பான காட்சிக்கு கசோர்ஸோ இரட்டை மரங்கள் என பெயரிட்டுள்ளனர்.

உலகிலேயே மிக காரமான உணவு

பிரிட்டனின் லிங்கல்ன் மாவட்டத்தில் சமையல்காரர் முகமத் கரிம், உலகிலேயே மிக காரமான சுவைக் கூட்டு ஒன்று தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனை கொண்டு உணவுப் பொருட்களை சமைத்தபோது, சமையல்காரர் வாயுத் தடுப்பு முகமூடியை அணிந்திருக்க வேண்டும். மேலும், வாடிக்கையாளர்கள் இந்த காரமான உணவு வகையை சாப்பிடும்போது, 2 கையுறைகளையும் அணிய வேண்டும். இந்த காரமான சுவைக் கூட்டை உட்கொள்வது, அணுக்குண்டு வெடிப்பது போன்றது. வாடிக்கையாளர்கள் இதைப் பரிசோதிக்க விரும்பினால், அதற்கு முன்பு பொறுப்பு விலக்குரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரமான சுவைக் கூட்டு, ஆயுதம் போல பயன்படுத்தப்படலாம் என உணவகத்தின் தலைவர் தெரிவித்தார். தற்போது இந்த உணவகத்தில் ஒரு சிறப்புப் போட்டி நடைபெற்று வருகிறது. அதாவது, 15 நிமிடத்துக்குள் இந்த காரமான சுவைக் கூட்டு கலப்பில் 10 கோழிக்கால்களைச் சாப்பிட்டால் அவருக்கு 100 பவுண்டு, சுமார் 10ஆயிரம் ரூபாய் பரிசு கிடைக்கும். ஆனால், இதுவரை 20பேர் மட்டும் இதில் பங்கேற்றுள்ளனர். 2 கோழிக்கால்களை மட்டுமே சாப்பிட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

கடல் நீரில் மூழ்கிய கப்பலிலிருந்து 28கிலோகிராம் தங்கம்

150 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் நீரில் மூழ்கிய கப்பல் ஒன்றில் இருந்து சுமார் 28.3 கிலோகிராம் தங்கம் கிடைத்தது என்று அமெரிக்காவின் ஒடிசி கடல் ஆய்வு நிறுவனம் மே திங்கள் 5ஆம் நாள் அறிவித்தது. இந்த மூழ்கிய கப்பலில் இருந்து முதல் தொகுதி தங்கம் தான் கிடைத்துள்ளது. ஒடிசி கடல் ஆய்வு நிறுவனம், கடலில் தொலைந்த செல்வங்களைத் தேடிக் கண்டறிவதில் மிகவும் புகழ்பெற்றது. இந்த கப்பலில் மொத்தம் 19 டன் எடையுள்ள தங்கம் இருக்க கூடும் என கருதப்படுகிறது. மேலும், 400க்கும் மேற்பட்ட பயணிகளின் தனியாருக்கு சொந்தமான தங்கமும் கப்பலில் இருந்துள்ளது. 1857ஆம் ஆண்டே அதன் மதிப்பு குறைந்தது 12லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர் என்று கருதப்படுகிறது.
மத்திய அமெரிக்கா என்ற பெயருடைய கப்பல் 1857 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் இருந்து நியூயார்க்கிற்கு தங்கத்தை ஏற்றிச்சென்றது. ஆனால், வழியில் பெரும் புயலைச் சந்தித்ததால், அது, தென் கரோலினா கடற்பரப்பில் மூழ்கியது. 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மூழ்கிய கப்பல் கண்டறியப்பட்டதாக தெரிய வருகிறது.

2000 ஆண்டு பழமையான மட்பாண்ட துண்டுகள் கண்டுபிடிப்பு

இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொட,கிரிமகுல்கொல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராச்சியின் போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன.
களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜா சோமதேவ உள்ளிடட குழுவினர் இந்த அகழ்வாராச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று இந்த பண்டைய கால மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன

வறட்சியில் வடமாகாணம்,

வறட்சியில் வடமாகாணம், 'தண்ணீர் அரசியலில்' கட்சிகள் இலங்கையின் வட மாகாணத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வேளையில், மத்திய-மாகாண அரசுகளுக்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு 'தண்ணீர் அரசியல்' செய்கிறது என்று வட மாகாண விவசாய அமைச்சர் பொன். ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டுகிறார். அரசியல் இலாபங்களுக்காக, மாகாண அரசைத் தவிர்த்து, குடிநீர் விநியோகத்தில் நேரடியாக, தமக்கு சாதகமான வகையில் மத்திய அரசு ஈடுபகிறது என அவர் கூறுகிறார்.

ந்த புதிய திருத்தம் மகிந்த ராஜபக்ஷவுக்கு பொருந்தாது

படம்: மகிந்த ராஜபக்ஷ, சரத் சில்வா முன்னிலையில் முதலாவது தவணைக்கு பதவிப் பிரமாணம் செய்துகொண்டபோது) ------------------------------------------------------------------------------------- இலங்கையில் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. அந்தத் தேர்தலில் தனது மூன்றாவது தவணைக்காக மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்ஷவுக்கு சட்டப்படி தகுதியில்லை என்று நாட்டின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா சர்ச்சை ஒன்றைக் கிளப்பியுள்ளார். ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு தவணைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்பதே இலங்கை அரசியலமைப்பின் ஏற்பாடாக இருந்தது. எனினும், இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ஷ, 2010-ம் ஆண்டில் மீண்டும் வெற்றிபெற்ற பின்னர், ஜனாதிபதி ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கலாம் என்பதற்கு வசதியாக புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டார். ஆனால், அந்த புதிய திருத்தம் மகிந்த ராஜபக்ஷவுக்கு பொருந்தாது என்று, முதல் தவணையின்போது அவரை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துவைத்த முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா கூறுகின்றார். 'அரசியலமைப்பின் பிரிவு 31 (2) இன்படி, மக்களால் 2 தடவைகள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு நபரும், அதன்பின்னர் அதே பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட தகுதி அற்றவர் என்று கூறப்பட்டுள்ளது...,அப்படியென்றால் அந்த நபர் தேர்ந்தெடுக்கப்பட்ட தினத்தன்றே அந்த தகுதியீனமும் உருவாகிவிடுகின்றது' என்றார் முன்னாள் தலைமை நீதியரசர்.

தப்பியோடும் யாஸிடி மக்கள் இராக் வன்முறையிலிருந்து

யாஸிடி இன மக்கள் ஆயிரக்கணக்கானோர் சிரியா எல்லைக்கருகே உள்ள சிஞ்சார் மலையின் வறண்ட முகடுகளில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். சிலர் நடந்தே சிரியா எல்லையைக் கடந்திருக்கின்றனர். தங்கள் சொந்த ஊரான சிஞ்சாரைப் பிடித்த, இராக்கின் கிளர்ச்சிக்குழுவான இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகள் செய்யும் வன்முறையிலிருந்து தப்ப அவர்கள் இவ்வாறு இடம்பெயர்கின்றனர்.
வார இறுதியில் சுமார் 20,000லிருந்து 30,000 பேர் வரை இராக்கிய-சிரியா எல்லையைக் கடந்துவிட்டதாக குர்டிஷ் பிராந்திய அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்
அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசுகள், இந்த சிஞ்சார் மலைப் பகுதியில் சிக்கியிருக்கும் யாஸிடி அகதிகளுக்கு உதவ உணவு மற்றும் குடிநீர் பொட்டலங்களை விமானத்திலிருந்து போட்டு வருகின்றன.
பலர் தங்கள் வீடுகளிலிருந்து அவசரத்தில் வெளியேறிய நிலையில், அவர்களுக்கு இந்த 38 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் தாக்குப்பிடிக்கும் அளவுக்குத் தேவைப்படும் உணவு மற்றும் குடிநீர் இல்லை.

Wednesday, August 27, 2014

அமெரிக்க மீயொலி வேக ஏவுகணை பரிசோதனை தோல்வி

25ஆம் நாள் அமெரிக்க தரைப்படை ஆராய்ந்து தயாரித்த மீயொலி வேக ஏவுகணைக்கு பரிசோதனையில் கோளாறு ஏற்பட்டது. அது வானில் ஏவப்பட்டு, 4 நொடிகளுக்குப் பின் வெடித்து விழுந்தது. இவ்விபத்தினால் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால் பரிசோதனை தளத்தின் வசதிகள் கடும் சேதமடைந்துள்ளன.

சுமார் 500 பறவைகள், மாபெரும் பறவைக்கூடு

சுமார் 500 பறவைகள், மாபெரும் பறவைக்கூடு தென்னாப்பிரிக்காவுக்கும் நமீபியாவுக்கும் இடையே அமைந்துள்ள சமவெளி பிரதேசத்தில் சுமார் 500 பறவைகள், மாபெரும் பறவைக்கூடு ஒன்றை கட்டியமைத்துள்ளன. இது, ஒரு பெரிய மரத்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த பறவைக் கூடு, சுமார் 907 கிலோகிராம் உடையது. மேலும், 6 மீட்டர் நீலம், 4 மீட்டர் அகலம், 2மீட்டர் உயரம் உடையது. இந்த பெரிய கூட்டின் உள்புறத்தில் 100 சிறு அறைகள் இருக்கும். இது, புவியில் மிகப் பெரிய பறவைக் கூடு. ஒரு நூற்றாண்டு வரலாறு உடையது என்று அமெரிக்க மியாமி பல்கலைக் கழகத்தின் உயிரியல் அறிவியலாளர் காவின் லேய்டன் கூறியுள்ளார்.

ராஜதந்திர விவகாரத்தில் தலையிட முடியாது: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பான வழக்கு முடித்து வைப்பு!

புதுடெல்லி: ராஜதந்திரம் மற்றும் அரசியல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. ------------------------------------------------------------------------------- தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களால் தாக்கப்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி அதிமுக சார்பில் தம்பிதுரையும், திமுக சார்பில் ஏ.கே.எஸ்.விஜயனும், உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து இருந்தனர். ----------------------------------------------------------------------------------- இந்நிலையில் இந்த இரு வழக்குகளையும் இன்று ஒன்றாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இது ராஜதந்திரம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்று கூறி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி இன்று மதியம் 2 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. ------------------------------------------------------------------------------ அதன்படி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் அளித்த விளக்கத்தை ஏற்று, ராஜதந்திரம் மற்றும் அரசியல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள அறிவுரை வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.

Tuesday, August 26, 2014

முதல் தடவையாக முஸ்லிம் யுவதியொருவர் இராணுவத்தில் இணைந்துள்ளார். -

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் யுவதியொருவர் இராணுவத்தில் இணைந்துள்ளார். --------------------------------------------------------------------------- அம்பாறையைச் சேரந்த மு.றிசானா என்ற முஸ்லிம் யுவதியே இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார். ----------------------------------------------------------------------------- இந்த முஸ்லிம் யுவதி உட்பட 36 தமிழ் யுவதிகள் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்து நேற்று முன்தினம் வெளியேறினர். ----------------------------------------------------------------------------- இப்பயிற்சிநெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில் நடைபெற்றது.

விடுதலைப்புலிகள் இருந்த வரை இலங்கையில் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் ஆதிக்கம் இல்லாமல் இருந்தது

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என்று பிரிட்டிஷ் தமிழ் மன்றத்தின் மனித உரிமை ஒருங்கிணைப்பாளர் கானா நிர்மலன் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து கானா நிர்மலன் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ----------------------------------------------------------------------------------- விடுதலைப்புலிகள் இருந்த வரை இலங்கையில் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் ஆதிக்கம் இல்லாமல் இருந்தது. தற்போது இலங்கையில் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் ஆதிக்கத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. --------------------------------------------------------------------------------- போர் முடிந்த பிறகும் இலங்கையில் இன அழிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களின் உண்மையான பிரச்னையைப் புரிந்து கொள்ள வேண்டும். ----------------------------------------------------------------------------------- இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த இந்தியா இலங்கைக்கு முழு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என்றார்.

தமிழக அரசியல் தலைவர்களுக்கு எதிராக ராஜபக்சே வீட்டில் யாகமா?: விசாரிக்க கோரி டி.ஐ.ஜி.யிடம் மனு

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே வீட்டில் திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலில் பணியாற்றும் திரிசுந்தரர்கள் யாகம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. -------------------------------------------------------------------------------- கடந்த மாதம் 20ந் தேதி இலங்கை சென்ற திரிசுந்தரர்கள் குழு ஒன்று எதிரிகளை அழிக்கக்கூடியதும், அவர்களது மனதை இலங்கைக்கு சாதகமாக மாற்றவும் "சத்ரு சம்ஹார யாகம்" என்ற யாகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்பின் அவர்கள் அனைவரும் இலங்கையை ஜாலியாக சுற்றிப்பார்த்து விட்டு நாடு திரும்பியுள்ளனர். -------------------------------------------------------------------------------- இந்நிலையில், திரிசுந்தரர்கள் மீதான இந்த குற்றச்சாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த யாகம் தமிழக அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டதா? என விசாரிக்கவேண்டும் என தமிழீழ ஆதரவு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நெல்லை டி.ஐ.ஜி.யிடம் இன்று மனு அளித்துள்ளனர். -------------------------------------------------------------------------------- தமிழக முதல்வருக்கு எதிராக அநாகரிகமான தாக்குதலை நடத்திய இலங்கை அதிபருக்கு ஆதரவாக தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுபவர்கள், யார் அளித்த துணிச்சலில் பேரில் இவ்வாறு செயல்பட்டுள்ளார்கள்? என்று தமிழர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

Wednesday, August 20, 2014

பயனுள்ள இணையதளங்கள்.

பயனுள்ள இணையதளங்கள்...! சான்றிதழ்கள் :- --------------------------------------------------------------------------------------------------- 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta --------------------------------------------------------------------------------------------------- 2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta --------------------------------------------------------------------------------------------------- 3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0 --------------------------------------------------------------------------------------------------- 4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/birth.pdf --------------------------------------------------------------------------------------------------- http://www.tn.gov.in/appforms/death.pdf --------------------------------------------------------------------------------------------------- 5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/cert-community.pdf 6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/cert-income.pdf --------------------------------------------------------------------------------------------------- C. E-டிக்கெட் முன் பதிவு --------------------------------------------------------------------------------------------------- 1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/ http://www.irctc.co.in/ http://www.yatra.com/ http://www.redbus.in/ --------------------------------------------------------------------------------------------------- 2) விமான பயண சீட்டு http://www.cleartrip.com/ http://www.makemytrip.com/ http://www.ezeego1.co.in/ --------------------------------------------------------------------------------------------------- D. E-Payments (Online) 1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx --------------------------------------------------------------------------------------------------- 2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி https://www.oximall.com/ http://www.rechargeitnow.com/ http://www.itzcash.com/ --------------------------------------------------------------------------------------------------- 3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி http://www.itzcash.com/ https://www.oximall.com/ http://www.rechargeitnow.com/ 4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி --------------------------------------------------------------------------------------------------- 5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி http://www.ebay.co.in/ http://shopping.indiatimes.com/ http://shopping.rediff.com/shopping/index.html --------------------------------------------------------------------------------------------------- 6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி http://www.icicidirect.com/ http://www.hdfcsec.com/ http://www.religareonline.com/ http://www.kotaksecurities.com/ http://www.sharekhan.com/ --------------------------------------------------------------------------------------------------- E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online) 1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118 http://www.indianbank.in/education.php http://www.iob.in/vidya_jyothi.aspx http://www.bankofindia.com/eduloans1.aspx http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm --------------------------------------------------------------------------------------------------- 2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி http://www.tn.gov.in/dge/ http://www.tnresults.nic.in/ http://www.dge1.tn.nic.in/ http://www.dge2.tn.nic.in/ http://www.Pallikalvi.in/ http://www.results.southindia.com/ http://www.chennaionline.com/results --------------------------------------------------------------------------------------------------- 3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய http://www.tn.gov.in/dge --------------------------------------------------------------------------------------------------- 4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி http://www.classteacher.com/ http://www.lampsglow.com/ http://www.classontheweb.com/ http://www.edurite.com/ http://www.cbse.com/ 5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய http://www.kalvisolai.com/ --------------------------------------------------------------------------------------------------- 6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி http://www.tnpsc.gov.in/ http://www.tnpsctamil.in/ http://www.upsc.gov.in/ http://upscportal.com/civilservices/ http://www.iba.org.in/ http://www.rrcb.gov.in/ http://trb.tn.nic.in/ http://www.tettnpsc.com/ --------------------------------------------------------------------------------------------------- 7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி http://www.employmentnews.gov.in/ http://www.omcmanpower.com/ http://www.naukri.com/ http://www.monster.com/ .இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய http://www.ssbrectt.gov.in/ http://bsf.nic.in/en/career.html http://indianarmy.nic.in/ --------------------------------------------------------------------------------------------------- 9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய http://nausena-bharti.nic.in/ --------------------------------------------------------------------------------------------------- 10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி http://www.skype.com/ http://www.gmail.com/ http://www.yahoochat.com/ http://www.meebo.com/ F. கணினி பயிற்சிகள் (Online) 1) அடிப்படை கணினி பயிற்சி http://www.homeandlearn.co.uk/ http://www.intelligentedu.com/ http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html --------------------------------------------------------------------------------------------------- 2) சிறார்களுக்கு கணினி பயிற்சி http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html --------------------------------------------------------------------------------------------------- 3) இ – விளையாட்டுக்கள் http://www.zapak.com/ http://www.miniclip.com/ http://www.pogo.com/ http://www.freeonlinegames.com/ http://www.roundgames.com/ 4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள் http://www.google.com/ http://www.wikipedia.com/ http://www.hotmail.com/ http://www.yahoo.com/ http://www.ebuddy.com/ http://www.skype.com/ --------------------------------------------------------------------------------------------------- G. பொது சேவைகள் (Online) 1) தகவல் அறியும் உரிமை சட்டம் http://rti.gov.in/ http://www.rtiindia.org/forum/content/ http://rti.india.gov.in/ http://www.rti.org/ 2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி http://www.incredibleindia.org/ http://www.india-tourism.com/ http://www.theashokgroup.com/ http://www.smartindiaonline.com/ --------------------------------------------------------------------------------------------------- 3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி http://www.tamilmatrimony.com/ http://kalyanamalai.net/ http://www.bharatmatrimony.com/ http://www.shaadi.com/ 4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய http://www.tamilcube.com/ --------------------------------------------------------------------------------------------------- 5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள http://www.koodal.com/ http://freehoroscopesonline.in/horoscope.php 6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி http://www.way2sms.com/ 7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம் http://www.youtube.com/ இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம் http://www.justdial.com/ --------------------------------------------------------------------------------------------------- 9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம் http://www.dinamalar.com/ http://www.dinamani.com/ http://www.dailythanthi.com/ http://www.tamilnewspaper.net/ http://www.vikatan.com/ http://www.puthiyathalaimurai.com/ http://www.nakkheeran.in/ --------------------------------------------------------------------------------------------------- 10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம் http://puthiyathalaimurai.tv/new/ http://www.bbc.co.uk/ --------------------------------------------------------------------------------------------------- 11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம் http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx --------------------------------------------------------------------------------------------------- 12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம். http://www.indiapost.gov.in/tracking.aspx H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய 1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம் http://www.filehippo.com/ --------------------------------------------------------------------------------------------------- I. வணிகம் (Economy) 1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம் http://www.goldenchennai.com/ http://www.rates.goldenchennai.com/ http://www.bullionrates.in/p/live-bullion-rates.html 2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம் http://www.gocurrency.com/ --------------------------------------------------------------------------------------------------- http://www.xe.com/ H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online) 1) பாஸ்போர்ட் விண்ணப்பம் http://www.passport.gov.in/ 2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய http://www.tn.gov.in/services/employment.html J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online) --------------------------------------------------------------------------------------------------- 1) குடும்ப அட்டை http://www.tn.gov.in/appforms/ration.pdf --------------------------------------------------------------------------------------------------- 2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம் http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf --------------------------------------------------------------------------------------------------- 3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf --------------------------------------------------------------------------------------------------- 4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf --------------------------------------------------------------------------------------------------- 5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf --------------------------------------------------------------------------------------------------- 6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம் http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf --------------------------------------------------------------------------------------------------- 7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம் http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdf பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம் http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf K. விவசாய சந்தை சேவைகள் (Online) 1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம் http://agmarknet.nic.in/ 2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/ 3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம் http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx --------------------------------------------------------------------------------------------------- 4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம் http://indg.in/agriculture/major-traders-database/ --------------------------------------------------------------------------------------------------- 5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள் http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/ --------------------------------------------------------------------------------------------------- 6) கொள்முதல் விலை நிலவரம் http://www.tnsamb.gov.in/price/login.php --------------------------------------------------------------------------------------------------- 7) ஒழுங்குமுறை விற்பனை கூடம் http://www.tnsamb.gov.in/mktcom.php தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம் http://59.90.246.98/pricelist/ --------------------------------------------------------------------------------------------------- 9) வானிலை செய்திகள் http://services.indg.in/weather-forecast/ --------------------------------------------------------------------------------------------------- L. தொழில் நுட்பங்கள் 1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம் http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html --------------------------------------------------------------------------------------------------- 2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம் http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed 3) உயிரிய தொழில்நுட்பம் http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html 4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம் http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html 5) உயிரி எரிபொருள் http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html M. வேளாண் செய்திகள் --------------------------------------------------------------------------------------------------- 1) பாரம்பரிய வேளாண்மை http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html --------------------------------------------------------------------------------------------------- 2) வளம்குன்றா வேளாண்மை http://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html --------------------------------------------------------------------------------------------------- 3) பண்ணை சார் தொழில்கள் http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html 4) ஊட்டச்சத்து http://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html 5) உழவர்களின் கண்டுபிடிப்பு http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html N. திட்டம் மற்றும் சேவைகள் 1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள் http://www.tnrd.gov.in/schemes_states.html 2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள் http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html --------------------------------------------------------------------------------------------------- 3) வட்டார வளர்ச்சி http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html --------------------------------------------------------------------------------------------------- 4) வங்கி சேவை & கடனுதவி http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm 5) பயிர் காப்பீடு http://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html 6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA) http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html 7) NGOs & SHGs http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html அக்ரி கிளினிக் http://www.agriclinics.net/ --------------------------------------------------------------------------------------------------- 9) கிசான் அழைப்பு மையம் http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html --------------------------------------------------------------------------------------------------- 10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள் http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html --------------------------------------------------------------------------------------------------- 11) கேள்வி பதில் http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html 12) பல்கலைக்கழக வெளியீடுகள் http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள் 1) தோட்டக்கலை http://www.agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html 2) வேளாண் பொறியியல் http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html 3) விதை சான்றிதழ் http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html --------------------------------------------------------------------------------------------------- 4) அங்கக சான்றிதழ் http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html --------------------------------------------------------------------------------------------------- 5) பட்டுபுழு வளர்பு http://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html --------------------------------------------------------------------------------------------------- 6) வனவியல் http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html --------------------------------------------------------------------------------------------------- 7) மீன்வளம் மற்றும் கால்நடை http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள் http://services.indg.in/weather-forecast/ --------------------------------------------------------------------------------------------------- 9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம் http://www.tnsamb.gov.in/seedcomp.html http://www.tnsamb.gov.in/fertilizers.html --------------------------------------------------------------------------------------------------- 10) உரங்களின் விலை விபரம் http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php --------------------------------------------------------------------------------------------------- P. போக்குவரத்து துறை --------------------------------------------------------------------------------------------------- 1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு http://www.tn.gov.in/appforms/form2.pdf --------------------------------------------------------------------------------------------------- 2) புகார்/கோரிக்கைப் பதிவு http://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do 3) வாகன வரி விகிதங்கள் http://www.tn.gov.in/sta/taxtables.html 4) புகார்/கோரிக்கை நிலவரம் http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do 5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு http://tnsta.gov.in/transport/transportTamMain.do 6) தொடக்க வாகன பதிவு எண் http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do

Saturday, August 9, 2014

கத்தி, புலிப்பார்வையைத் திரையிட்டால் வெள்ளைத் திரைகள் கிழித்தெறியப்படும் - மாணவர் அமைப்பு ஆவேசம்

கத்தி, புலிப்பார்வை படங்களை நிச்சயம் திரையிட விடமாட்டோம். மீறி திரையிட்டால் வெள்ளைத் திரைகள் கிழித்தெறியப்படும், என தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. -------------------------------------------------------------------- சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர் இந்த அமைப்பினைச் சேர்ந்த செம்பியன், பிரபாகரன், மாறன், பிரதீப் குமார் மற்றும் ஜோதிலிங்கம் ஆகியோர். -------------------------------------------------------------------- அப்போது அவர்கள் கூறுகையில், "கத்தி, புலிப் பார்வை படங்கள் ஈழ விடுதலைக்கு எதிராக இருக்கின்றன, அப்படி காட்சிகள் உள்ளன என்று கூறி நாங்கள் எதிர்க்கவில்லை. அந்தப் படத்தைத் தயாரிப்பவர் ராஜபக்சேவின் கூட்டாளியான லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா என்பதால்தான் எதிர்க்கிறோம். ----------------------------------------------------------------------- இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவும் லைக்கா நிறுவனம் தமிழகத்தில் கால்பதிக்க விடக் கூடாது. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், கத்தி படத்துக்கு தமிழக அரசே தடை விதிக்க வேண்டும். -------------------------------------------------------------------------- இன்னொரு படமான புலிப் பார்வையில், எங்கள் தம்பி பாலச்சந்திரனை சிறார் போராளியாகச் சித்தரித்துள்ளனர். சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் சொன்ன அதே தவறான கருத்தை உறுதிப்படுத்துவது மாதிரி காட்சிகளை அமைத்துள்ளனர். இது இனப்படுகொலைக்கான ஆதாரங்களை மழுங்கடிக்கச் செய்யும் செயல். ------------------------------------------------------------------------------ எனவே இந்த இரு படங்களையும் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம். மீறி அனுமதித்தால், தியேட்டர்களின் வெள்ளைத் திரைகள் கிழித்தெறியப்படும்." ---------------------------------------------------------------- -இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Friday, August 8, 2014

பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ராஜீவ் நிறைவேற்றவில்லை : பழ.நெடுமாறன்

'ராஜீவ் காந்தி கள்ளம், கபடம் இன்றி பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன், ராஜீவ் காந்தி உள்பட அனைவரையுமே ஏமாற்றிவிட்டார்'' என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனது சுயசரிதையான, ‘One life is not enough’(ஒரு வாழ்வு போது) என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.
பிரபாகரனை ராஜீவ் காந்தி ஏமாற்றினாரா? அல்லது, ராஜீவ் காந்தியை பிரபாகரன் ஏமாற்றினாரா? எது உண்மை?
1987-ம் ஆண்டு ஜூலை 23-ம் நாள் யாழ்ப்பாணத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தியை அனுப்பி பிரபாகரனையும் அவரது தோழர்களையும் தில்லிக்கு வரவழைத்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், இலங்கைத் தூதுவராக இருந்த தீட்சித், புலனாய்வுத் துறையின் தலைவர் எம்.கே.நாராயணன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பிரபாகரனைச் சந்தித்து இலங்கையுடன் இந்தியா செய்துகொள்ளப்போகும் உடன்பாட்டினை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள், ஒரு கட்டத்தில் மிரட்டினார்கள். பிறகு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை தில்லிக்கு வரவழைத்து பிரபாகரனுடன் பேசும்படி செய்தார்கள். -------------------------------------------------------------------------- இந்திய - இலங்கை உடன்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் காரணத்தை எம்.ஜி.ஆர் கேட்டார். பிரபாகரனும் பாலசிங்கமும் அதற்குத் தக்க பதில் கூறினார்கள். அதற்குப் பிறகு பிரபாகரனின் நிலைப்பாட்டை ஆதரித்த எம்.ஜி.ஆர், ''இந்தப் பிரச்னையில் பிரபாகரன் எத்தகைய முடிவு எடுக்கிறாரோ, அதற்கு தனது முழு ஆதரவும் இருக்கும்'' என்று கூறினார். ------------------------------------------------------------------------- அதற்குப் பிறகு ஜூலை 28-ம் நாள் நள்ளிரவில் பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் பிரதமர் ராஜீவ் சந்தித்தார். ''உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அறிந்தேன். அதில் உள்ள குறைபாடுகள் குறித்து எனக்கு விவரமாகக் கூறுவீர்களா?'' என்று கேட்டார். ''ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிற இலங்கையில் இந்த உடன்பாட்டின்படி அதிகாரப் பகிர்வு செய்வது என்பது இயலாத காரியம். மேலும், மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மிகவும் குறைவானது. இந்த உடன்பாடு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானது'' என்றார் பாலசிங்கம். ----------------------------------------------------------------------------------- அதற்கு ராஜீவ்காந்தி, ''உங்கள் நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது. இந்த உடன்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், இந்த உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால் போதும்'' என்றார். -------------------------------------------------------------------------------- இறுதியாக, வடகிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு, அதில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது. இடைக்கால ஆட்சியின் அதிகாரம், செயற்பாடு போன்ற விஷயங்களை ஜெயவர்த்தனாவுடன் பேசி முடிவு காண்பதாக ராஜீவ் உறுதி அளித்தார்.
தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசு காவல் துறை நிலையங்களைத் திறக்கக் கூடாது என்றும் பிரபாகரன் கூறினார். அதற்கு ராஜீவ் காந்தி இணக்கம் தெரிவித்தார். ------------------------------------------------------------------------------- ''ஆயுதங்கள் ஒப்படைப்புப் பற்றிய பிரச்னையில் சிறிதளவு ஆயுதங்களை புலிகள் ஒப்படைத்தால் போதும்'' என ராஜீவ் கூறினார். ------------------------------------------------------------------------------- இந்தப் பேச்சு முடிவடைந்த நேரத்தில், அருகே இருந்த தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பாலசிங்கம், ''ராஜீவ் காந்தி - பிரபாகரன் உடன்பாடு பற்றி இங்கு பேசப்பட்டது. பிரதமரும் பல வாக்குறுதிகள் அளித்திருக்கிறார். இவை அனைத்தையும் எழுத்தில் வரைந்து இரு தலைவர்களிடம் இருந்தும் கையொப்பம் பெற்றால் நல்லது. அது இந்த ரகசிய உடன்பாட்டுக்கு வலிமை சேர்க்கும்'' எனக் கூறினார். ------------------------------------------------------------------------------- இதற்குப் பதிலளித்த ராஜீவ், ''நீங்கள் எதற்கும் கவலைகொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பேன். இது எழுதப்படாத உடன்பாடாக இருக்கட்டும்'' என ராஜீவ் கூறினார். அதற்குப் பிறகு, ''புலிகளின் தியாகம் பெரிது. அவர்களின் தியாகம் இல்லாவிட்டால், ஜெயவர்த்தனா இந்த உடன்பாட்டுக்கு வந்திருக்கவே மாட்டார் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்'' என்று கூறினார். ------------------------------------------------------------------------------- இவ்வாறெல்லாம் கூறிய ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனாவுடன் உடன்பாடு செய்துகொண்டார். அந்த உடன்பாட்டில் சொல்லப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு ஜெயவர்த்தனா மறுத்தபோது அவரைத் தட்டிக் கேட்கவில்லை. -------------------------------------------------------------------------------- பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ராஜீவ் நிறைவேற்றவில்லை : பழ.நெடுமாறன் ஆக 7, 2014 ------------------------------------------------------------------------------------- ''ராஜீவ் காந்தி கள்ளம், கபடம் இன்றி பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன், ராஜீவ் காந்தி உள்பட அனைவரையுமே ஏமாற்றிவிட்டார்'' என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனது சுயசரிதையான, ‘One life is not enough’(ஒரு வாழ்வு போது) என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். ------------------------------------------------------------------------------------- பிரபாகரனை ராஜீவ் காந்தி ஏமாற்றினாரா? அல்லது, ராஜீவ் காந்தியை பிரபாகரன் ஏமாற்றினாரா? எது உண்மை? ------------------------------------------------------------------------------------- 1987-ம் ஆண்டு ஜூலை 23-ம் நாள் யாழ்ப்பாணத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தியை அனுப்பி பிரபாகரனையும் அவரது தோழர்களையும் தில்லிக்கு வரவழைத்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், இலங்கைத் தூதுவராக இருந்த தீட்சித், புலனாய்வுத் துறையின் தலைவர் எம்.கே.நாராயணன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பிரபாகரனைச் சந்தித்து இலங்கையுடன் இந்தியா செய்துகொள்ளப்போகும் உடன்பாட்டினை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள், ஒரு கட்டத்தில் மிரட்டினார்கள். பிறகு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை தில்லிக்கு வரவழைத்து பிரபாகரனுடன் பேசும்படி செய்தார்கள். ------------------------------------------------------------------------------------- இந்திய - இலங்கை உடன்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் காரணத்தை எம்.ஜி.ஆர் கேட்டார். பிரபாகரனும் பாலசிங்கமும் அதற்குத் தக்க பதில் கூறினார்கள். அதற்குப் பிறகு பிரபாகரனின் நிலைப்பாட்டை ஆதரித்த எம்.ஜி.ஆர், ''இந்தப் பிரச்னையில் பிரபாகரன் எத்தகைய முடிவு எடுக்கிறாரோ, அதற்கு தனது முழு ஆதரவும் இருக்கும்'' என்று கூறினார். ------------------------------------------------------------------------------------- அதற்குப் பிறகு ஜூலை 28-ம் நாள் நள்ளிரவில் பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் பிரதமர் ராஜீவ் சந்தித்தார். ''உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அறிந்தேன். அதில் உள்ள குறைபாடுகள் குறித்து எனக்கு விவரமாகக் கூறுவீர்களா?'' என்று கேட்டார். ''ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிற இலங்கையில் இந்த உடன்பாட்டின்படி அதிகாரப் பகிர்வு செய்வது என்பது இயலாத காரியம். மேலும், மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மிகவும் குறைவானது. இந்த உடன்பாடு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானது'' என்றார் பாலசிங்கம். ------------------------------------------------------------------------------------- அதற்கு ராஜீவ்காந்தி, ''உங்கள் நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது. இந்த உடன்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், இந்த உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால் போதும்'' என்றார். ------------------------------------------------------------------------------------- இறுதியாக, வடகிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு, அதில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது. இடைக்கால ஆட்சியின் அதிகாரம், செயற்பாடு போன்ற விஷயங்களை ஜெயவர்த்தனாவுடன் பேசி முடிவு காண்பதாக ராஜீவ் உறுதி அளித்தார். ------------------------------------------------------------------------------------- தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசு காவல் துறை நிலையங்களைத் திறக்கக் கூடாது என்றும் பிரபாகரன் கூறினார். அதற்கு ராஜீவ் காந்தி இணக்கம் தெரிவித்தார். ------------------------------------------------------------------------------------- ''ஆயுதங்கள் ஒப்படைப்புப் பற்றிய பிரச்னையில் சிறிதளவு ஆயுதங்களை புலிகள் ஒப்படைத்தால் போதும்'' என ராஜீவ் கூறினார். ------------------------------------------------------------------------------------- இந்தப் பேச்சு முடிவடைந்த நேரத்தில், அருகே இருந்த தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பாலசிங்கம், ''ராஜீவ் காந்தி - பிரபாகரன் உடன்பாடு பற்றி இங்கு பேசப்பட்டது. பிரதமரும் பல வாக்குறுதிகள் அளித்திருக்கிறார். இவை அனைத்தையும் எழுத்தில் வரைந்து இரு தலைவர்களிடம் இருந்தும் கையொப்பம் பெற்றால் நல்லது. அது இந்த ரகசிய உடன்பாட்டுக்கு வலிமை சேர்க்கும்'' எனக் கூறினார். ------------------------------------------------------------------------------------- இதற்குப் பதிலளித்த ராஜீவ், ''நீங்கள் எதற்கும் கவலைகொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பேன். இது எழுதப்படாத உடன்பாடாக இருக்கட்டும்'' என ராஜீவ் கூறினார். அதற்குப் பிறகு, ''புலிகளின் தியாகம் பெரிது. அவர்களின் தியாகம் இல்லாவிட்டால், ஜெயவர்த்தனா இந்த உடன்பாட்டுக்கு வந்திருக்கவே மாட்டார் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்'' என்று கூறினார். ------------------------------------------------------------------------------------- இவ்வாறெல்லாம் கூறிய ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனாவுடன் உடன்பாடு செய்துகொண்டார். அந்த உடன்பாட்டில் சொல்லப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு ஜெயவர்த்தனா மறுத்தபோது அவரைத் தட்டிக் கேட்கவில்லை. ------------------------------------------------------------------------------------- 1. பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் சிறைவைக்கப்பட்டத் தமிழர்களை விடுதலை செய்யவில்லை. ------------------------------------------------------------------------------------- 2. வடகிழக்கு மாநிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவில்லை. இடைக்கால அரசு அமைந்த பிறகே, போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்பது மீறப்பட்டு, போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டன. ------------------------------------------------------------------------------------- 3. சிங்கள ஊர்க்காவல் படையிடம் இருந்து ஆயுதங்களைத் திரும்பப் பெறவில்லை. ------------------------------------------------------------------------------------- உடன்பாட்டில் கண்ட மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஜெயவர்த்தனா மறுத்தபோது, திலீபன் சாகும்வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினார். சிங்கள அரசு செய்யத் தவறியவற்றை உடனே நிறைவேற்றுமாறு இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றுதான் அவர் கேட்டார். ஆனால், பிரதமர் ராஜீவ் காந்தி வாயைத் திறக்கவில்லை. இதன் விளைவாக திலீபன் உயிரைத் தியாகம் செய்ய நேரிட்டது.
சென்னையில் உள்ள தங்கள் அலுவலகத்தைக் காலிசெய்து, அங்கிருந்த ஆவணங்களை எடுத்து வருவதற்காக இந்திய ராணுவத் தளபதியின் அனுமதிபெற்று புலேந்திரன், குமரப்பா உள்பட 17 பேர் சென்ற படகை நடுக்கடலில் 1987-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மறித்த சிங்களக் கடற்படை, அவர்களைக் கைது செய்தது. ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்த அமைதிப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்ஹரத் சிங் சிங்களக் கடற்படையின் செயலைக் கண்டித்தார். சிங்கள ராணுவக் கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த 17 புலிகளைக் காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவத்தை அவர்களைச் சுற்றி நிறுத்தினார். இதை ஜெயவர்த்தனா விரும்பவில்லை. ------------------------------------------------------------------------------- 17 விடுதலைப் புலிகளுக்கு ஏதேனும் நேருமானால், அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும் என அமைதிப்படையின் தலைமைத் தளபதியான திபீந்தர் சிங் தில்லிக்குச் செய்தி அனுப்புகிறார். ஆனால், அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்கானது. முழுமையாக ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சி வலையில் சிக்கியிருந்த ராஜீவ், யாருடைய அறிவுரையையும் கேட்க மறுக்கிறார். எதிலும் தலையிட வேண்டாம் என அமைதிப்படையின் தளபதிக்குச் செய்தி அனுப்புகிறார். இதன் விளைவாக 17 புலிகள் சிறைவைக்கப்பட்டிருந்த இடத்தைக் காவல் காத்துவந்த இந்திய அமைதிப்படை வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர். சிங்கள ராணுவ வீரர்கள் அந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டனர். இதன் விளைவாக 17 புலிகளும் நச்சுக் குப்பிகளை கடித்தனர். 12 பேர் உயிர்த் தியாகம் புரிந்தனர். எஞ்சிய ஐவர் மருத்துவமனையில் பிழைத்துக்கொண்டனர்.
ஒருபுறம் பிரபாகரனுக்கு வாக்குறுதிகள் தந்து அவரிடம் இருந்து ஆயுதங்களை ஒப்படைக்க வைத்த ராஜீவ் காந்தி, மறுபுறம் துரோக இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களைக் கொடுத்து விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு ஏவிவிட்டார். அவர்களை இந்திய ராணுவத் துணையுடன் இலங்கைக்கு அனுப்பிவைத்தார். விடுதலைப் புலிகளிடம் இடைக்கால அரசை ஒப்படைப்பது என்ற நோக்கம் ராஜீவ் காந்திக்கு இருந்திருந்தால், துரோக இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கி ஏவிவிட்டது ஏன்? ---------------------------------------------------------------------- இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த திபீந்தர் சிங், 'இலங்கையில் இந்திய அமைதிப்படை’ என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் போருக்குக் காரணம் யார் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றன. பிரபாகரனும் விடுதலைப் புலிகளும் போரைத் தொடங்கவில்லை என்று இந்த விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன. ---------------------------------------------------------------------- புலிகளுடன் உடனடியாகப் போர்த் தொடுக்காவிட்டால், இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டை ரத்துசெய்யப்போவதாக ஜெயவர்த்தனா பயமுறுத்தினார். இதைக் கண்டு அச்சமடைந்த ராஜீவ் காந்தி, இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கே.சி.பந்த், இந்தியப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோரை கொழும்புக்கு அனுப்பினார். அவர்களுடன் திபீந்தர் சிங்கும் சென்றிருந்தார். இந்த மூன்று பேர் முன்னிலையில் மீண்டும் ஜெயவர்த்தனா மேற்கண்ட மிரட்டலை விடுத்தார். பதறிப்போன அமைச்சர் பந்த், உடனடியாக ராஜீவுடன் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்தார். ---------------------------------------------------------------------- உடன்பாடு ரத்து செய்யப்படுமானால் தனது செல்வாக்கு அதலபாதளத்துக்குச் சரிந்துவிடும் என்பதை உணர்ந்த ராஜீவ் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தார். போஃபர்ஸ் ஊழலினால் சரிந்துவிட்ட தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்தவே இலங்கையுடன் உடன்பாடு செய்த ராஜீவ், அது ரத்தானால் தனது உலக மரியாதையே போய்விடும் என்ற பயத்தில் ஜெயவர்த்தனாவை திருப்திப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாரானார். ---------------------------------------------------------------------- புலிகளுடன் போர்த்தொடுக்குமாறு இந்திய அமைதிப்படைக்கு உத்தரவிடப்பட்டது. ராஜீவ் என்ற தனிமனிதனின் போலி கௌரவத்தை நிலைநிறுத்த இந்திய நாட்டின் கௌரவம் சீரழிக்கப்பட்டது. போஃபர்ஸ் பிரச்னையில் தன்மீது படிந்த ஊழல் கறையை ஈழத் தமிழர்களின் குருதியைக்கொண்டு கழுவ ராஜீவ் முடிவு செய்தார். இதன் விளைவாக பெரும்போர் மூண்டது. ---------------------------------------------------------------------- துரோகம் செய்தது ராஜீவே தவிர, பிரபாகரன் அல்ல என்பதை வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன!