Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, March 31, 2014

இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு; "தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்"

பொதுத் துறை தனியார் மயமாக்கப்பட்டுவரும் நிலையில், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை சனிக்கிழமை காலையில் வெளியிடப்பட்டது. அக்கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், தேசியச் செயலர் டி. ராஜா, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு ஆகியோர் இதனை வெளியிட்டனர். தேசிய அளவிலான அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திற்கென பிரத்யேகமான அம்சங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன. ------------------------------------------------------------------------------------ குறிப்பாக, நதி நீர் இணைப்பு, தமிழகத்தில் லோக் ஆயுக்தா, மேம்பட்ட அரசு நிர்வாகம், அனைவருக்கும் வீடு, நீதிமன்றங்களில் தமிழ் போன்ற அம்சங்களை இந்த அறிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ------------------------------------------------------------------------------------ தமிழகத்தின் நிரந்தப் பிரச்சனையாக குடிநீர் பிரச்சனை நீடித்துவரும் நிலையில், தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என்பது இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------ அதேபோல, இந்தியாவின் பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்திலும் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ------------------------------------------------------------------------------------ சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் இக்கட்சியின் அறிக்கை வலியுறுத்துகிறது. ------------------------------------------------------------------------------------ தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் பெற்ற இடஒதுக்கீட்டின் வரம்பு சுருக்கிவருவதால், தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென இந்தத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------ ஐ.ஐ.டி.,ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென இந்தத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் எடுக்கப்பட்ட 'இனம்' படத்தை நிறுத்துவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு

சர்ச்சைக்குரிய 'இனம்' படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன். -------------------------------------------------------------------------------------------------------- உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன். ------------------------------------------------------------------------------------------------------- தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்க்கும் மாதிரியான தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ------------------------------------------------------------------------------------------------------- அடிப்படையில் சினிமாவின் தீவிர காதலனாக, லாப நஷ்டங்களையும் தாண்டி நல்ல சினிமாக்களையும், படைப்புகளையும் முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன். ------------------------------------------------------------------------------------------------------- அப்படி ஒரு சினிமா நேசனாகவே 'இனம்' படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். அது சிலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன். ------------------------------------------------------------------------------------------------------- அரசியல் ரீதியிலான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. இதன்பொருட்டு தனிமனித தாக்குதல்களையும் தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காவும் எதற்காகவும் அச்சப்படுபவனல்ல நான். ------------------------------------------------------------------------------------------------------- ஆனால், இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப் பெரிய அக்கறை வைத்திருக்கிறேன். ------------------------------------------------------------------------------------------------------- எனவே, தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க 'இனம்' படத்தை நான் நிறுத்துகிறேன். 'திருப்பதி பிரதர்ஸ்' சார்பாக வெளியிடப்பட்ட 'இனம்' திரைப்படம் இன்று முதல் (31.3.2014) எல்லா திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும். ------------------------------------------------------------------------------------------------------- இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாண்டியும், மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறேன்' என்று லிங்குசாமி கூறியுள்ளார்.

2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு கேட்க வேண்டாம் - ஜனாதிபதி

2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடாத்துமாறு கேட்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ----------------------------------------------------------------------- 2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் திட்டம் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைத் தேர்தலில் வாக்களித்தன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ----------------------------------------------------------------------- அவசரமாக ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் உத்தேசம் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் - சாட்சியாளர்களை பாதுகாக்க ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் -

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சாட்சியாளர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலம்பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளனர். குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோரை பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச பொறிமுறைமையை உருவாக்க வேண்டுமென கோரியுள்ளனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வருவதாக புலம்பெயர் தமிழர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, வட அமெரிக்க தமிழ்;ச்சங்கம், இலங்கை தமிழ் சங்கம், நாடு கடந்த தமிழீழ இராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் தமி;ழ் அரசியல் செயற்பாட்டு பேரவை, உலகத் தமிழ் அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இதனைத் தெரிவித்துள்ளன. =--------------------------------------------------------------------------------------------------- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்காமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளன.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும், யுத்தம் காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளன. =--------------------------------------------------------------------------------------------------- வடக்கில் இராணுவ பிரசன்னம், காணி அபகரிப்பு, சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பில் தீர்மானத்தில் உரிய முனைப்பு காட்டப்படவில்லை என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

Saturday, March 29, 2014

தாஜ்மஹால், மும்தாஜின் சமாதி அல்ல!!-– அதிர்ச்சித் தகவல்.

தாஜ்மஹால், மும்தாஜின் சமாதி அல்ல – அதிர்ச்சித் தகவல் வரலாறு முக்கியம் அமைச்சரே...என வடிவேல் நையாண்டி செய்வதுபோல் உள்ளது....இந்த புராதன வரலாற்று ஆதார பதிவு.. இந்தியாவில் சில வரலாறுகளில் தான் எத்தனை ஜோடிப்புகள்.. எத்தனை கற்பனைகள்...தாஜ்மகால் பற்றிய முந்தைய வரலாறும்...அதன் ஜோடிப்புகளும்...
தாஜ் மஹால், மும்தாஜின் சமாதி அல்ல!! அது தேஜோ மஹாலயா என்ற பெயரில் அங்கு அவர்களுக்கு முன்பு இருந்த மக்களின் வழிபட்டு வந்த ஓர் புராதன சிவன் கோவில்!!! என்ற அதிர்ச்சி தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்திருக்கிறார் பேராசிரியர் பி.என். ஓக். --------------------------------------------------------------------------------------- காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன்கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. --------------------------------------------------------------------------------------- தாஜ்மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டுள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி.என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார். --------------------------------------------------------------------------------------- ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கைக் குறிப்பான பாத்ஷா நாமாவில் ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடுத்தமை குறித்து குறிப்புக்கள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறுகின்றார். --------------------------------------------------------------------------------------- இச்சிவன்கோவிலை கையளிக்க சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய்சிங் ராஜாவுக்கு அனுப்பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசிரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்னர்கள் மற்றும் இராணிகள் ஆகியோரின் உடல்களை வழக்கமா க புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், ஹுமாயூன், அக்பர், எத்மத் உத்தவுலா, சப்தர்ஜங் ஆகியோரின் உடல்கள் புகைக்கப்பட்ட இடங்கள் இத ற்கு சான்று என்கிறார் பேராசிரியர். --------------------------------------------------------------------------------------- தாஜ் மஹால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எக்கட்டிடத்துக்கும் கிடையாது, மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பது. மும்தாஜ் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாஜ் என்கிற பெயரில் இருந்து ''மும்'' என்பதை அப்புறப்படுத்தி விட்டு ''தாஜ்'' என்பதை மாத்திரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத்தி இருக்க வேண்டும்? என்று பேராசிரியர் ஒரு நியாயமான கேள்வியை கேட்கின்றார். --------------------------------------------------------------------------------------- தாஜ் மஹாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தில் புனையப்பட்ட பொய்தான் சாஜகான் –மும்தாஜ் காதல்கதை என்கின்றார். நியூயோர்க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாஜ்மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப்படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். மில்லரின் கருத்துப்படி தாஜ் மஹாலின் வயது 300 வருடங்களுக்கு மேல். இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணியான அல்பேர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி வியந்து எழுதப்பட்டு இருக்கின்றன, ஆனால் தாஜ் மஹால் கட்டப்படுகின்றமை சம்பந்தமாக எக்குறிப்புக்களும் இடம் பெற்று இருக்கவில்லை. --------------------------------------------------------------------------------------- ஆனால் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணியான பீட்டர் மண்டி ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் தாஜ்மஹாலின் கலைநயம் பற்றி வியந்து எழுதப்பட்டு இருக்கின்றது. ஆனால் இன்று சொல்லப்படுகின்ற வரலாற்றின்படி மும்தாஜ் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல்லவா தாஜ்மஹால் கட்டப்பட்டு இருக்கின்றது? இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கின்றார் பேராசிரியர் ஓக்.
தாஜ் மஹாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக்கு இன்னமும் அனுமதிக்கப் படவில்லை, காரணம் கேட்டால் பாதுகாப்பு என்று சொல்லப்படுகின்றது, தாஜ் மஹாலினுள் தலையில்லாத சிவன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரியர் தாஜ் மஹாலின் கட்டிட கலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக்கோவில் என்பது தெளிவாக தெரிகின்றது என்கிறார். --------------------------------------------------------------------------------------- பேராசிரியர் இவ்வளவு விபரங்களையும் ''தாஜ் மஹால்–உண்மையான வரலாறு'' என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலைமையிலான அரசால் தடை செய்யப்பட்டது. --------------------------------------------------------------------------------------- உண்மை இனியாவது வெளி வர வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாஜ் மஹாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசிரியர். -=------------------------------------------------------------------------------------- courtesy: krishnapath page Photographic Evidence – Taj Mahal a Vedic Temple Was the Taj Mahal a Vedic Temple? The Photographic Evidence This presents photographs (listed below) that show the Vedic influence found in such buildings as the Taj Mahal, Red Fort, and other structures in India. It also presents photos of drawings and art that have been discovered from other parts of the world, such as Arabia, Egypt, Greece and Italy, that show a definite Vedic influence. No matter whether you accept all of this or not, it nonetheless makes for an extremely fascinating and interesting story. Take a look and decide for yourself what you think. Also, let other people know about these, or print and use them for your own displays in your temple, office or home. Or exhibit the slide show for others to see. -=------------------------------------------------------------------------------------- We have all heard how the Taj Mahal, which is considered one of the great wonders of the world, was built as the preeminent expression of a man’s love for a wife. That it was built by emperor Shah Jahan in commemoration of his wife Mumtaz. However, in our continuous effort to get to the truth, we have recently acquired some very important documents and information. There is evidence that the Taj Mahal was never built by Shah Jahan. Some say the Taj Mahal pre-dates Shah Jahan by several centuries and was originally built as a Hindu or Vedic temple/palace complex. Shah Jahan merely acquired it from its previous owner, the Hindu King Jai Singh. In fact, as recently as 1910, the Encyclopedia Brittanica also said that it was a pre-existing building before Shah Jahan. This controversy is something I have explained more thoroughly in my book, “Proof of Vedic Culture’s Global Existence.” However, other articles can be found on this CD that also explain some very interesting details. So, for those who want to know the intricacies of this issue, you can find it there. -=------------------------------------------------------------------------------------- Yet here is the photographic evidence that will provide greater insights into this. The point to consider is how much more of India’s history has been distorted if the background of such a grand building is so inaccurate. -=------------------------------------------------------------------------------------- These photographs are taken from an album that was found and then smuggled out of India. On the back of each photo there is a stamp mark that says, “Archaeology Survey of India.” This signifies their authenticity and that they were the property of that institution. This means a number of things: That the Archaeology Survey of India (ASI) has been researching the evidence that proves the Taj Mahal and many other buildings were not of Muslim origin, and that they know this information but remain silent about it. It also shows that in spite of this evidence they refuse to open up further research that would reveal the true nature and originality of the buildings, and lead to understanding another part of the real history and glory of India. This attitude is something that must be changed. -=------------------------------------------------------------------------------------- It is because of the manipulation of history by invaders that the true greatness of India and Vedic culture has been stifled or hidden. And it is time that people everywhere realize how numerous lies and false propaganda have been passed around as if it were the truth in regard to India and its past, as well as its art, archeology, and the wonder of its culture. India and its Vedic society was one of the preeminent civilizations of the world, as I explained in “Proof of Vedic Culture’s Global Existence.” Now, through the increasing amount of revealing evidence that is being uncovered, that greatness of India’s past and its contributions to the world are gradually being recognized. It is because of this that it is now time to rewrite the history of India. -=------------------------------------------------------------------------------------- These photos are black and white and were found in a simple photo album in India. Except for old age and some water damage on some of them (creating white spots in areas), most are still in relatively good condition. Each photograph was accompanied by a typed caption taped in the album near the photo, each of which gives a very interesting explanation of the subject and the Vedic influence recognized on the building and what it means. The captions are written on the following pages (listed next to the photo number) just as they were written in the album, so the style of English and the explanations are kept the same. They are obviously written from an Indian perspective. Whatever I may say about the photos are displayed in brackets [ ]. Otherwise I let the captions and photos speak for themselves. Some of these photos will show areas of the Taj where the public has no access, or what is rarely seen or noticed. Descriptions of the Photographs of the Taj Mahal
Photo # 1: An aerial view of the Taj Mahal alias Tejo Mahalaya, ancient Hindu temple complex in Agra. For the last 300 years the world has been fooled to believe that this stupendous edifice was built by the 5th generation Mogul emperor Shahjahan to commemorate one of his dead wives–Mumtaz. The two flanking buildings although identical, only the one in the rear is known as a mosque. The Taj Mahal has seven stories. Five of them lie sealed and barred concealing rich evidence. The marble building in the centre is flanked by two symmetrical ones. The one in the foreground is the eastern one. The one in the background is being represented as a mosque because it is to the west. They should not have been identical if only one was to be a mosque. In the courtyard at the foot of the eastern building is inlaid a full scale replica of the trident pinnacle [found at the top of the dome]. The tiny tower at the left near the western building, encloses a huge octagonal multi-storied well.
Photo # 2: This is the massive octagonal well with palatial apartments along its seven stories. A royal staircase descends right down to the water level indicated by the tiny white patch showing the sun’s reflection. This was the traditional treasury well of the Hindu temple palace. Treasure chests used to be stacked in the lower stories. Accountants, cashiers and treasurers sat in the upper stories. Cheques called handies used to be issued from here. On being besieged, if the building had to be surrendered to the enemy, the treasure used to be pushed into the water for salvage later after recapture. For real research, water should be pumped out of this well to reveal the evidence that lies at the bottom. This well is inside a tower near the so-called mosque to the west of the marble Taj. Had the Taj been a mausoleum this octagonal multistoried well would have been superfluous.
Photo # 3: A frontal view of the Taj Mahal alias Tejo Mahalaya in Agra. It is octagonal because the Hindus believe in 10 directions. The pinnacle pointing to the heaven and the foundation to the nether world, plus the eight surface directions make the 10 directions. Divinity and royalty are believed to hold sway in all those 10 directions. Hence in Hindu tradition, buildings connected with royalty and divinity must have some octagonal features or the buildings themselves should be octagonal. The two flanking cupolas (two others to the rear are not seen in this photo) are also identical. The towers at the four plinth corners served as watch towers during the day, and to hold lights at night. Hindu wedding altars and Satyanarayan worship altars invariably have such towers at corners. [Many other Hindu temples, such as those at Khajurao, also can be found to have four towers or temples, one at each corner of the temple foundation.] The lotus flower cap on the head of the dome is a Hindu feature. Muslim domes are bald. This marble edifice has four stories. Inside the dome is an 83 ft. high hall. The Taj has a double dome. The dome one sees from inside ends like an inverted pan on the terrace. The dome seen from outside is a cover on the inner dome. Therefore, in between them is an 83 ft. hall. This may be considered as one storey. Underneath may be seen the first storey arches and the ground floor rooms. In the basement, visitors are shown one room. All these constitute the four storeys in the marble edifice. Below the marble structure are two stories in red stone reaching down to the river level. The 7th storey must be below the river level because every ancient Hindu historic building did have a basement. Thus, the Taj is a seven-storied structure.
Photo # 4: The dome of the Taj Mahal bearing a trident pinnacle made of a non-rusting eight-metal Hindu alloy. The pinnacle served as a lightning deflector too. This pinnacle has been blindly assumed by many to be an Islamic crescent and star, or a lightning conductor installed by the British. This is a measure of the careless manner in which Indian history has been studied till now. Visually identifiable things like this pinnacle too have been misinterpreted with impunity. The flower top of the dome, below the pinnacle, is an unmistakable Hindu sign. A full scale figure of this pinnacle is inlaid in the eastern courtyard.
Photo # 5: A close up of the upper portion of the pinnacle of the Taj Mahal, photographed from the parapet beneath the dome. The Hindu horizontal crescent and the coconut top together look like a trident from the garden level. Islamic crescents are always oblique. Moreover they are almost always complete circles leaving a little opening for a star. This Hindu pinnacle had all these centuries been misinterpreted as an Islamic crescent and star or a lightning conductor installed by the British. The word “Allah” etched here by Shahjahan is absent in the courtyard replica. The coconut, the bent mango leaves under it and the supporting Kalash (water pot) are exclusive Hindu motifs.
Photo # 6: The full scale figure of the pinnacle on the dome has been inlaid on the red stone courtyard of the Taj Mahal. One may see it to the east at the foot of the riverside arch of the flanking building wrongly dubbed as Jamiat Khana (community hall) by Muslim usurpers. Such floor sketches in courtyards are a common Hindu trait. In Fatehpur Sikri it is the backgammon board which is sketched on a central courtyard. The coconut top and the bent mango leaves underneath, resting on a kalash (i.e. a water pot) is a sacred Hindu motif. Hindu shrines in the Himalayan foothills have identical pinnacles [especially noticed at Kedarnath, a prominent Shiva temple]. The eastern location of the sketch is also typically Hindu. The length measures almost 32 ft.
Photo # 7: The apex of the lofty entrance arch on all four sides of the Taj Mahal bears this red lotus and white trident–indicating that the building originated as a Hindu temple. The Koranic lettering forming the middle strip was grafted after Shahjahan seized the building from Jaipur state’s Hindu ruler.
Photo #
8: This is a riverside view of the Taj Mahal. The four storied marble structure above has under it these two stories reaching down to the river level. The 22 rooms shown in other photos are behind that line of arches seen in the middle. Each arch is flanked by Hindu lotus discs in white marble. Just above the ground level is the plinth. In the left corner of the plinth is a doorway indicating inside the plinth are many rooms sealed by Shahjahan. One could step out to the river bank from the door at the left. The 7th storey is surmised to be under the plinth below the ground because every ancient Hindu mansion had a basement. Excavation to reach the basement chamber should start under this door. -------------------------------------- Photo # 9: Most people content to see Mumtaz’s grave inside the Taj fail to go to the rear riverside. This is the riverside view. From here one may notice that the four-storied marble structure on top has below it two more stories in red stone. Note the window aperture in the arch at the left. That indicates that there are rooms inside. Inside the row of arches in the upper part of the wall are 22 rooms. In addition to the four stories in marble, this one shows red stone arches in the 5th storey. The 6th storey lies in the plinth in the lower portion of the photo. In another photo a doorway would be seen in the left corner of the plinth, indicating the presence of apartments inside, from where one could emerge on the river for a bath.
Photo # 10: These corridors at the approach of the Taj Mahal are typically Hindu. They may be seen in any ancient Hindu capital. Note the two octagonal tower cupolas at the right and left top. Only Hindus have special names for the eight directions and celestial guards assigned to each. Any octagonal feature in historic buildings should convince the visitor of their Hindu origin. Guards, palanquin bearers and other attendants resided in hundreds of rooms along numerous such corridors when the Taj Mahal was a Hindu temple palace. Thus the Taj was more magnificent and majestic before it was reduced to a sombre Islamic cemetery. -------------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------- Photo # 74: This is the cover of a 16th century book titled “The Cosmos and its Mathematical Study” by the Persian author Mohamed-al-Tusi. It is found in the Egyptian National Library, Cairo. The multi-armed deity (holding a book or Vedas, an axe, drum, bunch of incense sticks, a lotus bud and a mouse) and the hexagonal platform on which he sits, certainly shows the Vedic influence.

பாட்டில் குடிநீர் - நமது அடுத்த தலைமுறையை காப்போம்

உலகிலேயே முதன்முறையாக சான் பிரான்சிஸ்கோ மாநகராட்சி, பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரை 100% தடை செய்துள்ளது. இது முற்றிலும் வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆமாம், அதாவது உலகின் பெருவாரியான கிட்னி சிறுநீரக தொடர்பான அத்தனை பிரச்சனைகளுக்கும், மிக முக்கிய காரணங்கள் பதப்படுத்தப்பட்ட / குளோரின் கலந்த பாட்டில் குடிநீர்களே!! இது பெருவாரியான நாடுகளுக்கும் அதை ஆளும் அரசுகளுக்கும் நன்றாக தெரிந்திருந்தாலும், கொக்ககோலா, பெப்சி போன்ற பெரும்பணக்கார முதலாளிகளின் பணத்திற்காக நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை அடமானம் வைக்கிறது. அதை பற்றி எனக்கு தெரிந்ததை சிறு கட்டுரையாக கீழே பார்ப்போம்.
18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் பாட்டில் குடிநீர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், 20ஆம் நூற்றாண்டான 80களிலேயே பரவலாக பாட்டில் குடிநீர் அறிமுகமானது. உலகில் அதிகமாக சந்தைப் படுத்தப்படும் பொருட்களில் நீரும் ஒன்று!! உலகம் முழுக்க ஆண்டிற்கு 20,000 கோடி பாட்டில்கள் விற்கப்பட்டு, அதன்மூலம் சுமார் RS. 4 லட்சம் கொடி ரூபாய்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பாட்டில் குடிநீர் வர்த்தகம் உலகம் முழுதும் நடக்கிறது. அதில் சராசரியாக 15% அமெரிக்காவில் மட்டும் நடைபெறுகிறது. அந்த குடிநீர் பாட்டில்கள் கீழ்கண்ட வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. Artesian water, Fluoridated Water, Ground water, Mineral water, Purified water, Sparkling water, Spring water, Sterile water, Well water. உண்மையில் பாட்டில் குடிநீரை உற்பத்தி செய்யும் MNC பன்னாட்டு நிறுவனங்கள் பிற நாட்டின் மண்ணின் நீர் அளவை பெரிதாக கருத்தில் கொள்வதில்லை. முடிந்தவரை தண்ணீரை உறிஞ்சி எடுத்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் நூற்றுக்கணக்கான பன்னாட்டு பாட்டில் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.
அவற்றிற்கு பிறநாட்டு நிலத்தடி நீர்மட்டம் குறித்தான அக்கறை தேவையற்றதாக இருப்பதால், இந்த தொழிலே ஒரு ஆரோக்கியமற்ற தொழிலாகவே காணவேண்டியுள்ளது. அதாவது ஒவ்வொரு நாட்டிற்கும் சீதோஷ்ண நிலைப்படி தண்ணீரின் தரமும், அளவும் இருக்கும். அதில் தென்னிந்தியா போன்ற அதிக நீர்வரத்துள்ள பகுதிகளில் இதுபோன்ற ஆழ்துளை போர்கள் போட்டு தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் போது அந்த சுற்றுவட்டாரத்தின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும். சென்னையின் ஒருபகுதியின் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு செல்ல இந்த பாட்டில் குடிநீர் உற்பத்தி காரணம் என ஆய்வுகளும் சொல்கிறது. இந்த நிலத்தடி நீர்மட்டம் குறைவு நேரடியாக விவசாயத்தை பாதித்தாலும், மறைமுகமாக மண்ணின் ஆரோக்கியத்தை அறவே அழித்துவிடுகிறது.
இது வளர்ந்த நாடுகளை சார்ந்த பாட்டில் குடிநீர் தயாரிப்பு கம்பெனிக்கு தற்காலிக லாபமாகவும், அவர்கள் சார்ந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கரன்சி மதிப்பு உயர்வுக்கு காரணமாக இருந்தாலும் பின்னாளில் மனித இனம் ஆரோக்கியமில்லாத குடிநீரை குடிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு இட்டு செல்லும் என்பது உறுதி. பணம் பொருளாதாரம், வர்த்தகம், தொழில் நாடு, எல்லாவற்றையும் விடு ஒவ்வொரு மனிதனின் அடிப்படை தேவைகள் என்பதுவே உலகில் மிக முக்கியமான ஒன்று அதில் எவர் தவறு செய்தாலும் ஒட்டுமொத்த மனித இனமும் பலிகடா ஆக வேண்டியது விதி.
மேலும் தொடர்ந்து இயற்கை கொள்கைகளுக்கு முரண்படுவது மனிதனின் உடல் ஆரோக்கியம் ரீதியாகவும் பாதிப்பை உண்டாக்கும். கெமிக்கல் கலப்பினாலான குடிநீர் மனித இனத்தின் அடுத்தடுத்த சந்ததியினரை பலவீனமாக்கும்.
மனித மரபணுவின் வயது சுமார் 2 லட்சம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது மனித இனம் பூமியில் சுமார் 2 லட்சம் ஆண்டுகளாக முன்பிருந்து தொடர்ந்து இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. சம்மந்தம் இருக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்த மனித மரபணுவின் ஆரோக்கியம் கடந்த சில நூற்றாண்டுகளாக இல்லை. அதற்கு காரணம் முன்பு நிறைய குழந்தைகள் பிறந்தது அதாவது ஒரு ஆண்-பெண் X-Y இணைந்து பெற்றுக்கொள்ளும் 5 அல்லது 7குழந்தைகளில் குறைந்தது 1 (அ) 2 குழந்தைகள் மரபணு ரீதியாக முழு ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் சமீபத்தில் பெரும்பாலான தம்பதிகள் ஒரு குழந்தையுடன் நிறுத்தி கொள்வதால், சராசரி மனித மரபணுவின் முழு ஆரோக்கியம் பெருவாரியாக தடைபட்டுவிட்டது. இதனால் தான் உலகமுழுக்க மருத்துவமனைகள் கூடிக்கொண்டே இருக்கிறது. இது கண்ணுக்கு தெரியாத ஆபத்து. ஆனால் அதற்கும் பாட்டில் தண்ணீருக்கும் என்ன சம்மந்தம்னு யோசிக்கிறீங்களா?!? இருக்கு! அதாவது ஏற்கனவே ஒருபுறம் மரபணு ரீதியாக மனித இனம் பலவீனமடைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் இயற்கை நீரை உறிஞ்சி எடுத்து அதில் செயற்கை வேதிப்பொருட்களை கலந்து அருந்துவது, அடுத்தடுத்த தலைமுறையை மிகப்பெரிய நோயாளிக் கூட்டமாக மாற்றிவிடும்.
ஆகையால் இப்போதே விழிப்புணர்வு கொண்டு நமது அரசு நிறுத்தாவிட்டாலும், குறைந்தபட்சம் கவுரவத்திற்காக பாட்டில் நீரை குடிக்கும் நாம், இனி அதை குடிக்காமல், இயற்கையான சுனை நீர் அல்லது கிணறு, போர் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரை குடிப்போம். நமது அடுத்த தலைமுறையை காப்போம்

Tuesday, March 25, 2014

மீத்தேன் வாயு உற்பத்தி- தஞ்சாவூரில் மு.க.ஸ்டாலின் மெகா புரூடா

தஞ்சாவூர் மன்னார்குடி பகுதியில் மீத்தேன் வாயு எடுக்க, 4.1.2011ல் துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்துடன் ஒப்பந்த போட்டுவிட்டு, தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் மத்திய அரசுதான் ஒப்பந்தம் போட்டது என்று பொய்யான செய்தி கூறி, தஞ்சாவூர் மக்களை ஏமாற்றியுள்ளார் மு.க.ஸ்டாலின். பொய்யான செய்தியை கூறுவதில் தந்தை கருணாநிதியை மிஞ்சுவிடுவார் ஸ்டாலின். --------------------------------------------------------------------------------------------- தஞ்சாவூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, 20.3.14 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் --------------------------------------------------------------------------------------------- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மீத்தேன் எரிவாயு பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரிப் படுகை பகுதியில் மீத்தேன் எரிவாயு --------------------------------------------------------------------------------------------- தமிழகத்தின் காவிரிப் படுகைப் பகுதியான திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பூமிக்கடியில் இருக்கும் மீத்தேன் வாயுவை வணிக ரீதியாக எடுக்கும் பொருட்டு, மத்திய அரசு ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போது அந்தத் திட்டத்தினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டதால் தமிழக அரசு அதனை நல்லெண்ணத்தோடு ஒப்புக் கொண்டது. ஆனால், மீத்தேன் வாயு கிணறுகள் ஆழமாகத் தோண்டும்போது, பூமிக்கடியில் நிலத்தடி நீர் மிகவும் கீழே செல்வதுடன், கடல்நீர் உட்புகும் என்பதால், அந்நிலம் விவசாயத்திற்குப் பயன்படாமல் – வீணாகும். அதனால் இத்திட்டத்திற்கு அப்பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே, வளம் மிக்க விவசாயப் பகுதியான காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட்டு, விவசாயத்தைப் பாதுகாத்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும் என்று பேசினார். ------------------------------------------------------------------------------------------ 4.1.2011ல் தமிழக அரசு வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில்… A Memorandum of Understanding was signed today (4.1.2011) at Fort St. George between the Government of Tamil Nadu and M/s. Great Eastern Energy Corporation Limited in the presence of Hon’ble Deputy Chief Minister Thiru. M.K. Stalin. M/s. Great Eastern Energy Corporation Limited (GEECL) is the first Indian Company to commercialise Coal Bed Methane (CBM) in India. The Company produces CBM from a block in Raniganj, West Bengal and supplies to various industrial consumers in and around Assansol/Durgapur, West Bengal. It also supplies Compressed Natural Gas to vehicles through the outlets of Indian Oil Corporation Limited. Govt. of India has awarded CBM Block in Mannargudi area covering Tiruvarur and Thanjavur districts to GEECL for exploration and production of CBM. GEECL has proposed to invest Rs.100 crores initially for the exploration activity and once the commercial viability and feasibility is established, will further invest Rs.3500 crores on production of CBM. The project will generate direct and indirect employment to about 1500 persons besides making available CNG to Tamil Nadu. It will also generate revenue to the State Government by way of royalty, Value Added Tax etc. The State Government has issued Petroleum Exploration licence to the Company and also agreed to facilitate the company in getting necessary approvals and clearances for the successful implementation of the project. The MoU was signed by Thiru Rajeev Ranjan, I.A.S., Principal Secretary to Government, Industries Department on behalf of the Government of Tamil Nadu and Thiru. Yogendra Kumar Modi, Chairman & Chief Executive Officer on behalf of M/s. GEECL in the presence of Hon’ble Deputy Chief Minister Thiru. M.K. Stalin. On the Company side, Thiru. Prasanth Modi, President and Chief Operating Officer and Thiru. S. Ramamurthy, General Manager, Projects were present. Thiru. Thanga Kaliaperumal, I.A.S., Commissioner of Geology and Mining and other senior officers were present during the signing of MoU. Issued By: Director, Information & Public Relations Department, Chennai-9. ----------------------------------------------------------------------------------- 4.1.2011ல் தமிழக அரசின் துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், மீத்தேன் தொடர்பாக ஒப்பந்தம் போட்டுவிட்டு, தேர்தல் நேரம் என்பதால், தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் பொய்யான தகவலை கூறியுள்ளார். ----------------------------------------------------------------------------------- தமிழ்நாட்டு மக்கள் 4.1.2011ல் போட்ட ஒப்பந்தம், முரசொலி, தினந்தந்தி, தினகரன், தினமலர் ஆகிய தமிழ் பத்திரிகைகள்தான் செய்தி வெளியீட்டு இருப்பார்கள். அதுவும் சென்னை பதிப்பில் மட்டும் வெளியாகி இருக்கும். மற்ற பதிப்பில் வெளியீட்டு இருக்கமாட்டார்கள். அதனால் மீத்தேன் ஒப்பந்தம் தொடர்பாக நாம் என்ன சொன்னாலும் மக்களுக்கு தெரியாது என்ற நினைப்பில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ----------------------------------------------------------------------------------- திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்வோம் என்று கூறியிருக்கிறார்கள்.. ----------------------------------------------------------------------------------- 4.1.2011ல் மீத்தேன் வாயு எடுக்க, தமிழக அரசு சார்பில் ஒப்பந்தம் போட்டுவிட்டு திமுக தலைவர் கருணாநிதியும், அவரது மகன் மு.க.ஸ்டாலினும், மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு இருக்கிறார்கள்.. ----------------------------------------------------------------------------------- பொய்யான தகவல்களை சொல்வதற்கு திமுக தலைவர் கருணாநிதிக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இணையாக இந்த உலகில் ஒருவரும் பிறக்கவில்லை. ----------------------------------------------------------------------------------- டி.ஆர்.பாலு சேது சமுத்திர திட்டத்தில் அடித்த கொள்ளை பணத்தை, தேர்தலில் தண்ணீராக செலவழிப்பார்.. -----சார்பில் போட்டியிடும் ------, -----------.. ------ தேர்தலின் கடைசி நேரத்தில் டி.ஆர்.பாலுவிடம் சில கோடிகளை பெற்றுக்கொண்டு ஒதுங்கிவிடுவார்..
தஞ்சாவூர் மக்கள் என்ன காதில் பூவா வைத்துள்ளார்கள்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி வாய்ப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 24-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஓட்டுபோடுவதற்கு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் கமிஷன் அளிக்கும் பூத் சிலிப் ஆகியவை மட்டுமே ஆதாரங்களாக காட்டப்பட வேண்டும். இந்த இரண்டு ஆதாரங்களும் இருந்தால்கூட, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் ஓட்டுபோட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஏற்கனவே தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------ மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக கடந்த 9-ந் தேதி மற்றும் 16-ந் தேதிகளில் பெயர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் உள்ள 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகளிலும் 9-ந் தேதி நடந்த முகாமில், பெயர் சேர்ப்புக்காக 9.95 லட்சம் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. 9-ந் தேதி நடந்த முகாமில் பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பம் பெறப்படாத வாக்குச்சாவடிகளுக்கு 16-ந் தேதி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ------------------------------------------------------------------------------------------------ இந்த சிறப்பு முகாமில் இரண்டாயிரத்து 806 விண்ணப்பங்கள் வந்தன. இவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்த்து வாக்காளர் பட்டியலில் விண்ணப்பதாரர்களின் பெயர் சேர்க்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவித்துள்ளார். அப்படி பெயர் சேர்க்கப்பட்டவர்கள், இந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம். ------------------------------------------------------------------------------------------------ இந்த முகாமில் பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களை கொடுக்க முடியாமல் போனால்கூட, தாலுகா அலுவலகங்களிலும் (மாவட்டங்களில்) அல்லது மண்டல அலுவலகங்களிலும் (மாநகராட்சி பகுதிகளில்) பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களை 25-ந் தேதி வரை கொடுக்கலாம் என்றும் பிரவீன்குமார் அறிவித்திருந்தார். மேலும் 25-ந் தேதி வரை ஆன்லைன் மூலமாகவும் பெயர் சேர்ப்புக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். ------------------------------------------------------------------------------------------------ அந்த வகையில் இந்த பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இன்றுதான் கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பத்தில் பெயர் சேர்ப்புக்காக விண்ணப்பிப்பதற்கான வசதியை மட்டுமே தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------ வாக்காளர் அடையாள அட்டை, முகவரி மாற்றம், பெயர் நீக்கம் போன்றவற்றுக்கான வசதிகள், ஆன்லைனில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடவடிக்கைகள் முடிந்த பிறகுதான் இனி இந்த வசதிகள் மறுபடியும் திறக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, March 20, 2014

மதிமுக வேட்பாளர்கள்:

மதிமுக வேட்பாளர்கள்: விருதுநகர்- வைகோ, காஞ்சிபுரம்- மல்லை சத்யா, ஸ்ரீபெரும்புதூர்- மாசிலாமணி, ஈரோடு- கணேசமூர்த்தி, தூத்துக்குடி- ஜோயல், தேனி- அழகுசுந்தரம், தென்காசி- சதன் திருமலைக்குமார். மதிமுக வேட்பாளர் பட்டியலை வைகோ வெளியிட்டார்.

தமிழக பா.ஜ.க கூட்டணி தொகுதி ஓதுக்கீடு பட்டியல்: ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

தமிழக பா.ஜ.க கூட்டணி தொகுதி ஓதுக்கீடு பட்டியல்: ராஜ்நாத் சிங் வெளியிட்டார் ------------------------------------------------------------------------------------- தேமுதிக - 14, பாமக-8, மதிமுக-7, கொ.ம.தே.க-1, ஐ.ஜே.கே-1, பா.ஜ.க-8 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் வருமாறு; ------------------------------------------------------------------------------------- பாஜக: தென் சென்னை, கன்னியாக்குமரி, கோவை, நீலகிரி(தனி), சிவகங்கை, ராமநாதபுரம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் ------------------------------------------------------------------------------------- தேமுதிக: திருவள்ளூர்(தனி), வட சென்னை, மத்திய சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், மதுரை, திருச்சி, கடலூர், விழுப்புரம்(தனி), கரூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ------------------------------------------------------------------------------------- மதிமுக: விருதுநகர், ஈரோடு, ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம்(தனி), தேனி, தூத்துக்குடி மற்றும் தென்காசி(தனி) ------------------------------------------------------------------------------------- பாமக: அரக்கோணம், ஆரணி, தர்மபுரி, சிதம்பரம்(தனி), திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் கிருஷ்ணகிரி ------------------------------------------------------------------------------------- கொ.ம.தே.க: பொள்ளாச்சி ------------------------------------------------------------------------------------- ஐ.ஜே.கே: பெரம்பலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கைதான இலங்கை மனித உரிமை ஆர்வலர்கள் விடுதலை

இலங்கையில் பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களின் கீழ் கைதான இரு மனித உரிமை ஆர்வலர்களை அரசு விடுதலை செய்திருக்கிறது. ------------------------------------------------------------------------------------------------------ அருட்தந்தை பிரவீன் மகேசன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகிய இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மாஜிஸ்ட்ரேட் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாகப் போலிசார் பிபிசியிடம் உறுதிப்படுத்தினர்.
------------------------------------------------------------------------------------------------------ கத்தோலிகப் பாதிரியார் அருட்தந்தை பிரவீன் மகேசன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகிய இருவரும் கடந்த ஞாயிறன்று இலங்கை அரசால் கைது செய்யப்பட்டனர். ------------------------------------------------------------------------------------------------------ அவர்கள் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையைக் குலைக்க முயன்றதான சந்தேகத்தில் கைதானதாக அதிகாரிகள் கூறினர். ------------------------------------------------------------------------------------------------------ இந்த இருவரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னதாகக் கைதான, ஜெயக்குமாரி பாலேந்திரன் தொடர்பாக தகவல்களை சேகரிக்க சென்றிருந்தபோது கைதாயினர். ------------------------------------------------------------------------------------------------------ ஜெயக்குமாரி இன்னும் தடுப்புக் காவலிலேயே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது – அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையில் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. --------------------------------------------------------------------------------------------- இலங்கையின் மீது தடைகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. --------------------------------------------------------------------------------------------- அமெரிக்காவோ அல்லது பிரித்தானியாவோ இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என எதிர்பார்க்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். --------------------------------------------------------------------------------------------- மனித உரிமை விவகாரங்களின் அடிப்படையில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். --------------------------------------------------------------------------------------------- இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடிய அதிகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக்கு மட்டுமே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். --------------------------------------------------------------------------------------------- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். --------------------------------------------------------------------------------------------- அமெரிக்காவின் உத்தேச தீர்மானமானது நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். --------------------------------------------------------------------------------------------- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் பக்கச்சார்பானது என அவர் வலியுறுத்தியுள்ளார். --------------------------------------------------------------------------------------------- அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் இந்த விடயம் வெளிச்சமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ICRC உறுப்பினர்கள் ஜெயகுமாரியை சந்தித்தனர்:-

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள், பாலேந்திரா ஜெயகுமாரியை சந்தித்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயகுமாரியை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
இன்றைய தினமும், நேற்றைய தினமும் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ------------------------------------------------------------------------------------------------ ஜெயகுமாரியின் நலன் குறித்து சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ------------------------------------------------------------------------------------------------ ஏனைய கைதிகளை பார்வையிடுவதனைப் போன்றே ஜெயகுமாரியை சந்திக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------ ஜெயகுமாரி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Wednesday, March 19, 2014

வன்னிப் பெருநிலப் பரப்பில் கடந்த வருடம் இலங்கை இராணுவத்தில் இணைந்து

வன்னிப் பெருநிலப் பரப்பில் கடந்த வருடம் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் யுவதிகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் அனைத்துச் சுதந்திரங்களும் இருக்கின்ற போதும் இந்தத் தொல்லையை மட்டும் சமாளிக்க முடியவில்லை எனவும் தெரிவிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ------------------------------------------------------------------------------- கடந்த ஆண்டு பெரும் சர்ச்சையின் மத்தியில் சலுகைகளைக் காட்டி, இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 103 தமிழ் யுவதிகளில் பலர் கடந்த சில வாரங்களாக கிளிநொச்சியில் உள்ள வைத்தியசாலைகளில் கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பலர் கருத்தடைச் சாதனம் பொருத்துமாறு வைத்தியர்களை மன்றாட்டமாகக் கேட்டு வருவதாகவும் தெரியவருகின்றது. ------------------------------------------------------------------------------- கடந்த 13 ஆம் திகதி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராணுவத்தில் இணைந்தது கொண்ட 22 வயது தமிழ் யுவதி தனக்கு கருத்தடை சாதனத்தை வைக்குமாறு வைத்தியரிடம் கேட்டுள்ளார். ------------------------------------------------------------------------------- எதற்காக என வைத்திய வினவிய போது, குடும்பக் கஸ்டத்தினால் இராணுவத்தில் இணைந்து கொண்ட தமக்குப் பல சலுகைகள் கிடைக்கின்ற போது இராணுவ அதிகாரிகளின் பாலியல் வல்லுறவுத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முடியாதுள்ளதாகவும் எனவே கருத்தடை சாதனத்தைப் பொருத்த விரும்புவதாகவும் அந்த யுவதி தெரிவித்துள்ளார். அதற்கு வைத்திய மறுத்துள்ளார். ------------------------------------------------------------------------------- இதன் பின்னர் அந்த யுவதி வேறு சிலரின் மூலம் வைத்தியருக்கு அழுத்தத்தைக் கொடுத்து கருத்தடைச் சாதனத்தைப் பொருத்திக்கொண்டு கடந்த 16 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.4 ------------------------------------------------------------------------------- இராணுவத்தில் இணைந்து கொண்ட தமக்கு போதிய சம்பவம் கிடைக்கின்ற போதும் பாலியல் தொல்லையிலிருந்து மீளமுடியாதுள்ளதாக விடுதியிலிருந்த அனைவருக்கும் பகிரங்கமாகவே அந்த யுவதி தெரிவித்துள்ளார். தங்களின் ஒவ்வொரு படி உயர்வுக்கும் இராணுவ உயர் அதிகாரிகளினால் பாலியல் லஞ்சமே கேட்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ------------------------------------------------------------------------------- இராணுவத்தில் இணைந்து கொள்ள வேண்டாம் எனப் பல தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டபோதும் இணைந்து கொண்ட இவர்களை இப்பிரச்சினையிலிருந்து இனி மீட்டுக் கொள்ள முடியாது சமூக நல ஆர்வலர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். ------------------------------------------------------------------------------- இனி இராணுவத்தில் இணைய விரும்பும் தமிழ்ப் பெண்களாவது இந்த சம்பவத்தையடுத்து தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டைச்

கீழ்க்காணும் படம் ;- தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் எழுத்து படிந்த மட்பாண்டம்.
தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்.. --------------------------------------------------------------------------------- தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ் மொழியில் இருந்து பலச் சொற்கள் தாய்லாந்து மொழிக்குத் தருவிக்கப்பட்டன. தாய்லாந்து மொழி தமிழ் மொழியின் துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும். அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு, ------------------------------------ 1. தங்கம் -> தொங்கம்--------- 2. கப்பல் -> கம்பன்-------- 3. மாலை -> மாலே--------- 4. கிராம்பு -> கிலாம்பு-------- 5. கிண்டி -> கெண்டி---------- 6. அப்பா -> பா---------- 7. தாத்தா -> தா----------- 8. அம்மா -> மே, தான்தா--------- 9. பட்டணம் -> பட்டோம்---------- 10. ஆசிரியர் -> ஆசான்--------- 11. பாட்டன் -> பா, புட்டன்---------- 12. திருப்பாவை -> திரிபவாய்--------- 13. வீதி -> வீதி----------- 14. மூக்கு -> சாமுக்---------- 15. நெற்றி -> நெத்தர்----------- 16. கை -> கை----------- 17. கால் -> கா--------- 18. பால் -> பன்-------- 19. கங்கை -> கோங்கா---------- 20. தொலைபேசி -> தொரசாப்-------- 21. தொலைக்காட்சி -> தொரதாட்---------- 22. குலம் -> குல்---------- 23. நங்கை -> நங்---------- 24. துவரை -> துவா---------- 25. சிற்பம் -> சில்பா----------- 26. நாழிகை -> நாளிகா--------- 27. வானரம் -> வானரா---------- 28. வேளை -> வேளா----------- 29. மல்லி -> மல்லி------------- 30. நெய் -> நெய்யி---------- 31. கருணை -> கருணா--------- 32. விநாடி -> விநாடி---------- 33. பேய்/பிசாசு -> பிச/பிசாத்------------ 34. கணம் -> கணா-------------- 35. விதி -> விதி----------- 36. போய் -> பாய்---------- 37. சந்திரன் -> சாந்------------- 38. ரோகம் -> ரூகி---------- 39. தூக்கு -> தூக்---------- 40. மாங்காய் -> மாங்க்-------- 41. மேகம் -> மேக்,மீக்---------- 42. பிரான், -> எம்பிரான் பிரா------- 43. யோனி -> யூனி---------- 44. சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா---------- 45. சங்கு -> சான்க்----------- 46. தானம் -> தார்ன்-------- 47. பிரேதம் -> பிரீதி---------- 48. நகரம் -> நகான்------- 49. பார்வை -> பார்வே------- 50. ஆதித்தன் -> ஆதித்---------- 51. உலகம் -> லூகா---- 52. மரியாதை -> மார-யார்-------ட் 53. தாது -> தாட்-------- 54. உலோகம் -> லூகா----- 55. குரோதம் -> குரோதீ---------- 56. சாமி -> சாமி-------- 57. பார்யாள் -> பார்ய--------- 58. திருவெம்பாவை -> த்ரீயம்பவாய்-----

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம்

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர். ------------------------------------------------------------------- குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். ------------------------------------------------------------------- 1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு------------ 2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரி-க்கா----------- 3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா---------- 4. தொலை கிழக்கில் – சீன நாடு----------- 5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்---------- 6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்------------- ------------------------------------------------------------------- இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். ------------------------------------------------------------------- இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம். ------------------------------------------------------------------- இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”. ------------------------------------------------------------------- கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன! ------------------------------------------------------------------- குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். ------------------------------------------------------------------- நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.
இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. ------------------------------------------------------------------- வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே.

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும்

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.
--------------------------------------------------------------------------------- வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்” --------------------------------------------------------------------------------- இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா? உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை. --------------------------------------------------------------------------------- தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? --------------------------------------------------------------------------------- அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது. --------------------------------------------------------------------------------- இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது” --------------------------------------------------------------------------------- 1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள் --------------------------------------------------------------------------------- 2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு --------------------------------------------------------------------------------- 3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு 4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள் --------------------------------------------------------------------------------- 5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் ) --------------------------------------------------------------------------------- 1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது. --------------------------------------------------------------------------------- 2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன. --------------------------------------------------------------------------------- 3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன. --------------------------------------------------------------------------------- 4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன. --------------------------------------------------------------------------------- 5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை. --------------------------------------------------------------------------------- தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை. --------------------------------------------------------------------------------- ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்? --------------------------------------------------------------------------------- # பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது. --------------------------------------------------------------------------------- இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா? --------------------------------------------------------------------------------- # இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா? --------------------------------------------------------------------------------- # புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகு

தி.மு.க.வின் T.R..பாலுவுக்கும் மீத்தேன் திட்டத்துக்கும் உள்ள தொடர்பு

அன்பான தோழர்களுக்கு, தி.மு.க.வின் T.R..பாலுவுக்கும் மீத்தேன் திட்டத்துக்கும் உள்ள தொடர்பு.நம் மண்ணை அழிக்க வரும் மீத்தேன் திட்டம் T.R.பாலுவின் முயற்ச்சியால் கொண்டுவரப்பட்டது என்றும், அதில் ஏற்ப்பட்ட சிக்கலை அவர்தான் தீர்த்துவைத்தார் என்று அவருடை அலுவல் பக்கத்தில் (OFFICIAL PAGE).பதிவு செய்யப்பட்டுள்ளது. பகிருங்கள் தோழர்களே.எதிர் ந்ம்மைவிட வலிமையானவர், ------------------------------------------------------------------------------ சிறு துளியாய் இணைவோம்.பெருவெள்ளமாய் மாறுவோம்.

Tuesday, March 18, 2014

உலக சரித்திரத்தை மாற்றும் சென்னை பெண்!

உலக சரித்திரத்தை மாற்றும் சென்னை பெண்! ------------------------------------------------------------------- எட்டு மாதங்கள் கடந்துவிட்டது புதியக்கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டு...! ------------------------------------------------------------------- இது டீசல் கண்டுபிடிப்பு. ------------------------------------------------------------------- பிளாஸ்டிக் கழிவில் இருந்து டீசல் தயாரித்திருக்கிறார் இந்த சென்னை பெண் சித்ரா. ------------------------------------------------------------------- அதற்கான காப்புரிமைக்காக காத்திருக்கிறார் ------------------------------------------------------------------- இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கினால் இது உலக சரித்திரத்தை மாற்றும் கண்டுபிடிப்பு. நம்ம சென்னை பெண் கண்டுபிடித்தது என பெருமைக்கொவோம் ------------------------------------------------------------------- பெண்கள் தினத்தில் அவரை வாழ்த்துவோம்!

ராகுல் காந்தி கொலை வழக்கு??

ராகுல் காந்தி கொலை வழக்கு?? ராஜீவ் காந்தி கொலைவழக்கு என்பதற்கு ராகுல்காந்தி கொலை வழக்கு என அறிக்கை வெளியிட்டிருக்கும் காங்கிரஸ் கட்சி
இவுங்க கையில இந்தியாவ இத்தனை நாளா கொடுத்த மக்களை தான் குற்றம் சொல்லனும்

இந்த படத்தில் இருப்பது பெண்ணல்ல ..!

இந்த படத்தில் இருப்பது பெண்ணல்ல ..! ஒரு வகையான பழம்! நம்பமுடியவில்லை தானே? இதன் பெயர்: நேரிலதா!(Narilatha) இது இமாலயா பகுதியில் காய்க்கிறது, 20 வருடத்திற்கு ஒரு முறைதான் காய்க்குமாம்.

மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்திற்காக தன் சிங்கப்பூர் வேலையை விட்டுவிட்டு தாய்நாட்டில் வந்து போராடும் இளைஞர்

மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்திற்காக தன் சிங்கப்பூர் வேலையை விட்டுவிட்டு தாய்நாட்டில் வந்து போராடும் இளைஞர் கணேசமூர்த்தி. வாழ்த்துவோம் குங்குமம் இதழ் 17-03-2014

வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் விபூசிகா ஒப்படைப்பு:- - கிளிநொச்சி:-

கடந்த 13-03-2014 அன்று தர்மபுரம் முசுறன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து ஜெயகுமாரியும் அவரது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து தாய் ஜெயகுமாரி பூசா முகாமுக்கு அனுப்பட்டுள்ள நிலையில் இன்று 17-03-2014 மகள் விபூசிகா வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விபூசிகாவை பொறுபேற்க பல சிறுவர்கள் இல்லங்கள் முன்வந்த போதும் நீதவான் வஹாப்தீன் அவர்கள் வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் அனுமதித்துள்ளார். ---------------------------------------------------------------------------------------------------- மகாதேவா சிறுவர் இல்லம், செஞ்சோலை சிறுவர் இல்லம் என்பன சிறுவர் நன்நடததை அதிகாரிகளினால் சிபார்சு செய்யப்பட்ட போதிலும் வவுனியா அன்பகம் சிறுவர் இல்லம் அருட்சகோதரிகளின் பராமரிப்பில் இருப்பதால் விபூசிகாவும் அண்மையில் பூப் அடைந்த சிறுமி என்பதாலும் பெண்களின் பராபரிப்பிலுள்ள அன்பகத்திற்கு கிளிநொச்சி நீதிமன்று அனுமதிதுள்ளது. இதனை தொடர்ந்து வபூசிகா அருட்சகோதரிகளால் வவுனியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ---------------------------------------------------------------------------------------------------- நீதி மன்றில் இன்று பெரும்பாலான சட்டத்தரணிகள் அனைவரும் விபூசிகாவிற்கு ஆதரவாக தங்கள் வாதங்களை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, March 17, 2014

தேமுதிகவில் 5 வேட்பாளர் பெயர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், தேமுதிக முதல் கட்டமாக, 5 தொகுதிகளுக்கான தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தேமுதிக வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள பதினாறாவது மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து, பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளது என இந்த மாதம் 6ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வார காலம் கடந்தும் தொகுதி உடன்பாட்டில் எந்தவிதமான இறுதி முடிவும் எட்டப்படாத நிலையில், இந்த அறிவிப்பை இக்கட்சி வெளியிட்டுள்ளது. --------------------------------------------------------------------------------------------- இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். தனது பிரசாரத்தின்போது கூட்டணியில் நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து பேசிய அவர் ஊடகங்கள் யூகங்களின் அடிப்படையில் மட்டும் செய்திகளை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டினார். --------------------------------------------------------------------------------------------- அதைபோல் பணம் பெற்றுக் கொண்டு தங்களது கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகக் கூறி அதை அவர் வன்மையாக கண்டித்தார். --------------------------------------------------------------------------------------------- வெளியிடப்பட்டுள்ள தேமுதிகவின் முதல் பட்டியலில், நாமக்கல் தொகுதியில் மகேஷ்வரன், மதுரை தொகுதியில் சிவமுத்துக்குமார், திருவள்ளூர் தனி தொகுதியில் யுவராஜ், திருச்சி தொகுதியில் ஏ.எம்.ஜி.விஜயகுமார் மற்றும் வடசென்னை தொகுதியில் சவுந்திரபாண்டியன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. --------------------------------------------------------------------------------------------- இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளும், தேமுதிக கோரும் அதே தொகுதிகளை கோருவதால் மட்டுமே இழுபறி தற்போதும் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. --------------------------------------------------------------------------------------------- ஆரம்பம் முதலே கூட்டணியில் குழப்பங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வரும் பாரதிய ஜனதா கட்சி, கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கு நடுவே சமரசம் செய்வதில் காலம் கடத்தி வருவதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன. --------------------------------------------------------------------------------------------- 14ம் தேதியான இன்று இறுதி முடிவு எட்டப்படும் என தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி கூறி வந்துள்ள நிலையில், அது இன்றும் அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் புதுவையில் 18 இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டி

நடைபெறும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளில் மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பின்போது இந்த இருகட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர். ----------------------------------------------------------------------------------------- அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி, நாகை, திருப்பூர், சிவகங்கை, புதுச்சேரி, கடலூர், திருவள்ளூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய ஒன்பது தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, வடசென்னை, கன்னியாகுமரி, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய ஒன்பது தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------------------------------- இந்த 18 தொகுதிகளிலும் இந்த இரு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 17ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா. பாண்டியன் தெரிவித்தார். ----------------------------------------------------------------------------------------- இந்த இருகட்சிகளுக்கான மக்களவை தேர்தல் அறிக்கையை, கட்சிகளின் தலைமைகள் ஏற்கனவே வெளியிட்டுள்ளன என்றும், அவற்றின் தமிழாக்கப் பிரதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைமை வரும் 16ஆம் தேதி வெளியிடும் என தா பாண்டியன் தெரிவித்தார். ----------------------------------------------------------------------------------------- அதேபோல் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமது கட்சியின் மக்களவைத் தேர்தல் அறிக்கையின் தமிழாக்க பிரதி எதிர்வரும் 17ஆம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். ----------------------------------------------------------------------------------------- இந்த இரு கட்சிகளின் மாநில தலைவர்களும் கூட்டாக வெள்ளியன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, தேர்தல் பிரச்சாரம் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியதோடு, போட்டியிடும் இந்த 18 தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் வேறு எந்த கட்சிகளுக்கும் தாம் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் கூறினர்.

இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு:-

இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இரசாயன ஆயுதங்களை இராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------ நியூஸ் எக்ஸ் என்னும் ஊடகம் இது தொடர்பான தகவலை ஒளிபரப்புச் செய்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------------ யுத்தத்தின் போது எவ்வாறு படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்பது பற்றி இராணுவச் சீருடை தரித்த படைவீரர் ஒருவர் விபரிப்பதாக இந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------ யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை இரண்டு தரப்பினரும் நிராகரித்திருந்தனர்.

இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் கைது

இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். --------------------------------------------------------------------------------------------------- இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கை நேரம் இரவு 10.05ற்கு கைதான இவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருட்தந்தை பிரவீன் தனியாக விசாரணைக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. --------------------------------------------------------------------------------------------------- ருக்கி பெர்னாண்டோ கொழும்பை தளமாக கொண்ட மனித உரிமைகள் ஆவண மையத்தின் (INFORM) மனித உரிமைகள் ஆலோசகராக கடமை ஆற்றுகிறார். (Human Rights adviser, INFORM, Human Rights Documentation Centre based in Colombo) அருட் தந்தை பிரவீன் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் (CPR) இயக்குணர்.(Director of the Centre for Peace and Reconciliation (CPR) based in Jaffna) முனித உரிமைகள் பாதுகாவலர். --------------------------------------------------------------------------------------------------- இவர்கள் இருவரும் அண்மையில் கிளிநொச்சி தர்மபுரத்தில் கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி அவரின் மகள் பூர்விகா ஆகியோருடைய கைது தடுத்து வைப்பு குறித்து கரிசைனை செலுத்தியதோடு அந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே இவர்கள் இரவுப் பொழுதில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளர்.

பள்ளிப்படை நோக்கிய பயணம் (உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி)

பள்ளிப்படை நோக்கிய பயணம் (உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி) -------------------------------------------------------------------------------------------------------------------- உலகை ஓர் குடையின் கீழ் ஆண்ட நமது பாசத்திற்குரிய மன்னன் , வீர வேங்கை, சுந்தர சோழனின் அன்பு புதல்வன், தமிழ் குலத்தின் முதல்வன், தமிழனின் கட்டிடக்கலையை உலகம் பார்த்து வியக்க செய்த பொறியியல் வித்தகன், அருள்மொழி என்ற ராஜ ராஜ சோழனின் சமாதி சென்று வந்த அனுபவமே இந்த பயணக்கட்டுரை. -------------------------------------------------------------------------------------------------------------------- உலகை ஆண்ட அந்த ஒப்பற்ற மன்னன் சமாதியின் இன்றைய நிலை கண்டு நெஞ்சம் பொறுக்குதில்லை. நேற்று முளைத்த சில தலைவர்களுக்கும், சாதிய சிந்தனையை வளர்த்தவர்களுக்கும், நடிகர்களுக்கும் சாலையின் மையத்தில் வெண்கல சிலை, தங்க சிலை ! ஒன்றுமே செய்யாத இன்றைய விளம்பர அரசியல்வாதிகளுக்கும், தலைவர்களுக்கும் அரசு செலவு செய்து சிலை வைக்கும் பொழுது, உலகை ஆண்ட ஒப்பற்ற மன்னனின் சமாதியை இப்படி கேட்பாரற்று கிடக்கும் நிலையில் வைத்திருப்பது கொடுமைங்கிருந்து கிளம்பினோம். -------------------------------------------------------------------------------------------------------------------- செல்லும் வழியெங்கும் சோழர்காலத்துக்கு வித்துகள். வழியெங்கும் நாம் கதைகளிலும் நாவல்களிலும் படித்த ஊர்களின் பெயர்கள். அவை பம்பை படையூர், ஆரிய படையூர். இந்த இரண்டு ஊர்களும் சோழர்காலத்தில் படைகளுக்கு போர் பயற்சி அளிக்கும் ஊர்கள். அந்த ஊர்களை கடந்து செல்லும் பொழுது அந்த அழகான பெயரை பார்த்து மெய் சிலிர்த்தோம் அட டா !! எந்த இடத்திற்கு நாம் வந்து உள்ளோம் ? எந்த ஊரில் நாம் இருகின்றோம்?, என்று ஒரு வார்த்தையில் விவரிக்க முடியாத சந்தோசம். அந்த ஊரின் பெயர் வேறொன்றும் அல்ல. நமது அன்புக்குரிய குந்தவை மற்றும் அருள்மொழி வர்மர் பிறந்த இடம் தான் “பழையாறை”. இந்த பெயரில் அப்படி என்ன ஒரு மந்திரம் ? ஏன் இந்த பூரிப்பு ? என்று சிந்தித்தால், பொன்னியின் செல்வனில் கல்கியும் உடையாரில் பாலகுமாரனும் எப்படியெல்லாமோ வர்ணித்து, இந்த பெயரை கேட்டாலே புல்லரிக்கும் ஓர் உணர்வை நமக்குள் விதைத்து விட்டார்கள். சோழர் வரலாறு படித்த அனைவருமே குந்தவை, ராஜ ராஜ சோழன் இருவரையும் தமிழ் குலத்தில் வாழ்ந்த இந்த மண்ணின் தெய்வமாகவே நினைக்க தொடங்கிவிட்டோம். அதனால் வந்த உணர்வு தான். -------------------------------------------------------------------------------------------------------------------- வண்டியை நிறுத்துவிட்டு இறங்கி நடந்தோம். அப்பொழுது தான் தெரிந்தது அந்த ஊரின் பெயர் சிவபாதசேகர மங்களம் என்று. சிவபாதசேகரன் என்பது நமது மாமன்னன் ராஜ ராஜ சோழனின் இன்னொரு பெயர் என்பது நாம் அறிந்ததே. இறங்கி சமாதி இருக்கும் இடம் என்று சொல்லப்படும் இடத்தை நோக்கி நடந்தோம் உடம்பெல்லாம் ஒரே பூரிப்பு. மனதில் அளவு கடந்த இன்பம். சொல்ல முடியாத துன்பம். ஒரே நேரத்தில் இன்பமும் துன்மும் கலந்து எங்களை ஆட்கொண்டது. அந்த உணர்வை சொல்லவும் முடியவில்லை. சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. சொல்ல முற்பட்டாலும் சொல்ல முடியாமல் வார்த்தை இன்றி தவிக்கின்றேன். இது சோழன் வாழ்ந்த இடம். அவர் பாதம் பட்ட புண்ணிய பூமி. இங்கே நம் பாதம் பட நமக்கு தகுதி உள்ளதா??? என்ற எண்ணமே எங்களின் எல்லோர் மனதிலும் குடிகொண்டது.குடிகொண்டது.
இறுதியாக அந்த இடத்தை அடைந்தோம். அந்த பகுதியை பார்த்தவுடன் நான் அன்று இருந்த நிலையை இன்று எண்ணி பார்க்கும்பொழுது பாலகுமாரன் ஐயா உடையார் 6வது பாகத்தின் முன்னுரையில் குறிப்பிட்ட வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. உடையார் நாவலை முடித்தவுடன் அவர் இருந்த நிலையை குறிப்பிடும் பொழுது, ” நெஞ்சு முழுவதும் ஒரு விம்மிதம் பரவிக் கிடக்கிறது. எந்த நினைப்புமற்று, எந்த செயலுமற்று, எந்த அசைவுமற்று வெறுமே கிடக்கின்ற நிலையை சில கணங்கள் உள்ளே உண்டாயிற்று ” என்பார். கிட்ட தட்ட அதே போன்றதொரு நிலையைத் தான் நான் சமாதி இருப்பதாக சொல்லப்படும் இடத்தை நுழையும் பொழுது உணர்ந்தேன்.உள்ளே நடக்க கால்கள் தடுமாறின. கைகள் நடுங்கின, “சோழம் சோழம் சோழம்” என்று வாய்விட்டு உலகமே அதிர கத்த வேண்டும் போல இருந்தது. ராஜ ராஜ சோழன் சமாதி மேல் இருக்கும் லிங்கத்தை கட்டி அணைத்து அழ வேண்டும் போல் இருந்தது. அடே அற்ப மானிடா ! அத்தனை பிரமாண்டமான பெரியகோவிலை கட்டி, இது தன்னால் நடந்தது அல்ல என்று தலைக்கனம் இல்லாமல் இருந்தவன், இம்மண்ணில் வாழ்ந்த மனித தெய்வம் உறங்குவதாக சொல்லும் இடமடா. இங்கே உன் கால் படலாமா??? என்று என் கால்கள் நடக்காமல் பின்னிகொண்டன. அந்த லிங்கத்தை தொட்டுக்கொண்டே சிறிது நேரம் மண்டியிட்டு அமர்ந்துவிட்டேன்.!! -------------------------------------------------------------------------------------------------------------------- பின்னர் ஒரு 90 வயதை கடந்த ஒரு முதியவர் வந்தார். அங்கே சூடம் ஏற்றி காட்டினார். அங்கே வந்த எங்களுக்கு அவர் கல்கண்டு கொடுத்தார். கொடுத்துவிட்டு எதோ என்னால் முடிந்தது, நமது பேரரசரை காண வருபவர்களுக்கு எதாவது கொடுக்கவேண்டும். சும்மா அனுப்பக் கூடாது. அதனால் என் வசதிக்கு என்னால் முடிந்ததை தருகிறேன் என்றார். நாங்கள், “நம் தமிழ் மன்னனுக்காக நீங்கள் செய்யும் சேவை மிகப்பெரியது. இது நமது ராஜ ராஜ சோழன் வழங்குவது. இதற்கு விலைமதிப்பே இல்லை” என்று சொல்லி அந்த கல்கண்டை உண்டோம்.