Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, March 25, 2016

Pakistan vs Australia Live Streaming | ICC T 20 world cup Live | Pak vs ...

Pakistan vs Australia Live

JEE Main - Admit card download here

    Central Board of Secondary Education published admit card for Joint Entrance Examination (JEE Main), 2016.  This exam will be held on April, 2016 Conducted in various Districts in India by CBSE Board.

Admit Card : Click Here
http://jeemain.nic.in/jeemainapp/admitcard/AuthForAdmitCardDwd.aspx

Syllabus : Click Herehttps://docs.google.com/viewer?a=v&pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxzZXJ2ZXI0NW1hcnVndWp8Z3g6OWJmZDE1MmI0YWQzOGYy

நெருப்புக்கோழி ஓட்டப் பந்தயம்

உருவில் பெரியதாக உள்ள நெருப்புக்கோழி, மிதிவண்டி வீரர்களுடன் போட்டியிட்ட காணொளிக் காட்சி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆப்பிரிக்காவில் இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு சைக்கிள் பந்தய வீரர்கள், பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களின் பின் புகைப்பட நிபுணர், இரு சக்கர வாகனத்தில் அவர்களைப் படம் பிடித்தவாறு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென, ஒரு நெருப்புக் கோழி அப்பந்தயத்தில் இணைந்து கொள்கிறது.
அது, சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீரர்களின் பின்னால் ஓடியது. ஆனால், வீரர்களை அதனால் பிடிக்க முடியவில்லை. சுமார் 1.15 நிமிடங்கள் அந்த நெருப்புக்கோழி அவர்களுடன் ஓடியது. அது ஏன் இப்பயந்தயத்தில் இணைந்தது என்று தெரியவில்லை. தங்கள் வாழும் பகுதிக்குள் இரண்டு வீரர்கள் வருகின்றனரா என்று எண்ணியதோ தெரியவில்லை. அதனால், இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற டூர் டீ பிரான்ஸ் பந்தயத்தில் பங்கேற்றால் இந்த நெருப்புக்கோழிக்கு பரிசு கிடைக்கும் என்று நகைச்சுவையாகவும் கூறப்படுகிறது.

ஸ்மார்ட் கைப்பேசிகளின் பயன்பாடு அதிகம்

2016ஆம் ஆண்டு இறுதிக்குள், உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் கைப்பேசிகளில், 50 விழுக்காட்டு அளவு ஸ்மார்ட் கைப்பேசிகள் இடம் பிடிக்கும் என்று ஜிஎஸ்எம்ஏ நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்ட விபரங்களின்படி, அதிக அளவிலான ஸ்மார்ட் கைப்பேசிகளைப் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. 2015ஆம் ஆண்டு புள்ளி விபரங்களின்படி 89 கோடி பேர் இத்தகைய கைப்பேசிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அதேசமயம், நடுத்தர மக்களின் கைப்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சீனா நிறுவனங்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
சீனாவைத் தொடர்ந்து, அதிக ஸ்மார்ட் ரக கைப்பேசிகளை பயன்படுத்துவதில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர்.