

புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள்; முகாமில் இலங்கையில் தனி ஈழம் மீட்க தன்னு டைய உயிர்களை போரில் நீத்தவர்களுக்காக மாவீரர் தினம் புதன்கிழமை மாலை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முகாம் தலைவர் ச.கமலநாதன். தலைமைதாங்கினார். மாவீரர் இளங்குயில் ஆ.ஜெயசுதா (இரண்டாம் லெப்டினன்) அவரின் பெற்றோர் ஆ,பாப்பா முன்னிலையில் 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு. ஈழம்பாடல்கள் ஒலிக்க மிகப்பிரமாண்டமாக மெழுகுவர்த்தி தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை கணேசன்.வ.கோபி மற்றும் முகாம் பொதுமக்கள் ஆகியோர் செய்தனர்.
படங்கள் : பகத்சிங்
No comments:
Post a Comment