Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, December 16, 2013
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: சிங்கப்பூர் பிரதமர் வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள்; அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்,'' என, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் இது குறித்து டோக்கியோவில் கூறியதாவது: கடந்த வாரம் நடந்த கலவரம் ஒரு நிகழ்வு தான். இதற்காக ஒட்டு மொத்தமாக வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது சந்தேகப்படுவது தவறு. வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு உரிய நியாயமான சம்பளம் வழங்கப்படும். கலவரம் காரணமாக, வெளிநாட்டு தொழிலாளர்கள் கடுமையாக நடத்தப்படுவார்கள் என, அச்சப்பட தேவையில்லை. சிங்கப்பூர் சட்டப்படி, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். அவர்களுடைய சம்பளமும் உரிய நேரத்தில் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளித்து வரும் அதே நேரத்தில், அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வழிமுறைகளும் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். சிங்கப்பூரில், 8ம் தேதி, "லிட்டில் இந்தியா' பகுதியில், புதுக்கோட்டை மாவட்டம், சத்திரம் கிராமத்தை சேர்ந்த, குமாரவேலு (33) என்ற கட்டுமான தொழிலாளி, பஸ் மோதி இறந்தார். இதைப் பார்த்ததும், அவருடன் வந்த நண்பர்கள், உறவினர்கள், பஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில், போலீசார் உட்பட, 39 பேர் காயமடைந்தனர்; இந்த கலவரம் தொடர்பாக, தமிழர்கள், 33 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கலவரத்தில், 400 தமிழர்கள் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிப்பதால், தமிழர்கள் தங்கியுள்ள விடுதிகளில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள்; அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்,'' என, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் இது குறித்து டோக்கியோவில் கூறியதாவது: கடந்த வாரம் நடந்த கலவரம் ஒரு நிகழ்வு தான். இதற்காக ஒட்டு மொத்தமாக வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது சந்தேகப்படுவது தவறு. வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு உரிய நியாயமான சம்பளம் வழங்கப்படும். கலவரம் காரணமாக, வெளிநாட்டு தொழிலாளர்கள் கடுமையாக நடத்தப்படுவார்கள் என, அச்சப்பட தேவையில்லை. சிங்கப்பூர் சட்டப்படி, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். அவர்களுடைய சம்பளமும் உரிய நேரத்தில் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளித்து வரும் அதே நேரத்தில், அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வழிமுறைகளும் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
சிங்கப்பூரில், 8ம் தேதி, "லிட்டில் இந்தியா' பகுதியில், புதுக்கோட்டை மாவட்டம், சத்திரம் கிராமத்தை சேர்ந்த, குமாரவேலு (33) என்ற கட்டுமான தொழிலாளி, பஸ் மோதி இறந்தார். இதைப் பார்த்ததும், அவருடன் வந்த நண்பர்கள், உறவினர்கள், பஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில், போலீசார் உட்பட, 39 பேர் காயமடைந்தனர்; இந்த கலவரம் தொடர்பாக, தமிழர்கள், 33 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கலவரத்தில், 400 தமிழர்கள் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிப்பதால், தமிழர்கள் தங்கியுள்ள விடுதிகளில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment