Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, March 20, 2014

ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது – அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையில் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. --------------------------------------------------------------------------------------------- இலங்கையின் மீது தடைகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. --------------------------------------------------------------------------------------------- அமெரிக்காவோ அல்லது பிரித்தானியாவோ இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என எதிர்பார்க்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். --------------------------------------------------------------------------------------------- மனித உரிமை விவகாரங்களின் அடிப்படையில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். --------------------------------------------------------------------------------------------- இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடிய அதிகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக்கு மட்டுமே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். --------------------------------------------------------------------------------------------- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். --------------------------------------------------------------------------------------------- அமெரிக்காவின் உத்தேச தீர்மானமானது நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். --------------------------------------------------------------------------------------------- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் பக்கச்சார்பானது என அவர் வலியுறுத்தியுள்ளார். --------------------------------------------------------------------------------------------- அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் இந்த விடயம் வெளிச்சமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment