Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, February 28, 2014

ஐ.நா தீர்மானங்களைக் கண்டு அஞ்சப் போவதில்லை – ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானங்களைக் கண்டு அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------- எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்ழ நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------- மொரட்டுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------- கியூபா போன்ற நாடுகள் இவ்வாறான பல தீர்மானங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------- இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்களே இதுவரையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------- ஜெனீவா பிரச்சினை தொடர்ந்தும் ஓர் தலைவலியாக அமைந்துள்ளது எனவும் அதைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -------------------------------------------------------------------------------------- கியூபாவிற்கு எதிராக இவ்வாறான அறுபது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டள்ளதாகத் தெரிவத்துள்ளார். -------------------------------------------------------------------------------------- கியூபாவிற்கு விஜயம் செய்திருந்த போது இவ்வாறான தீர்மானங்களை பெரிதுபடுத்த வேண்டாம் என கியூப ஜனாதிபதி ராவல் கஸட்ரோ ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். -------------------------------------------------------------------------------------- நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் சில நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து வருவதாகத் தெரிவத்துள்ளார். -------------------------------------------------------------------------------------- 30 ஆண்டுகளாக போரை எதிர்கொண்ட இலங்கைக்கு இவ்வாறான அழுத்தங்களை வெற்றிகொள்வது சவாலாக அமையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment