Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, January 3, 2014

கருத்­தடை ஊசி ஏற்­றப்­பட்­டதால் இறந்த மஞ்­சு­ளாவின் தந்தை தற்­கொலை

கிளி­நொச்­சியில் கருத்­தடை ஊசி ஏற்­றப்­பட்­டதால் இறந்­ததாகக் கரு­தப்­ப­டு­கின்ற மஞ்­சு­ளா­தே­வியின் தந்தை நேற்றுத் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்­கொலை செய்­துள்ளார். மகள் இறந்­த­மை­யினால் மன­வி­ரக்­தி­ய­டைந்த நிலை­யி­லேயே இவர் தற்­கொலை செய்­துள்­ள­தாக உற­வி­னர்கள் தெரி­விக்­கின்­றனர். துணுக்காய் அம்­பாள்­பு­ரத்தைச் சேர்ந்த சு.இரா­ச­ரட்ணம் (வயது 57) என்­ப­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார். இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கருத்­தடை ஊசி ஏற்­றப்­பட்­டதால் உயி­ரி­ழந்­த­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற மஞ்­சு­ளாவின் கணவர் நேற்­று­முன்­தினம் மல்­லா­வியில் வசித்து வரு­கின்ற தனது மாம­னாரின் வீட்­டிற்கு மக­ளையும் அழைத்துக் கொண்டு சென்­றுள்ளார். தனது பேரக்­கு­ழந்­தை­யுடன் பகல் பொழுது முழு­வதும் இருந்த இரா­ச­ரட்ணம் தனது மகளின் மர­ணத்­தினால் விரக்­தி­யுற்ற நிலையில் இரவு தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துள்ளார் என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவி க்கின்றனர்.

No comments:

Post a Comment