இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ராணுவ கப்பல்களும் இக்கண்காட்சியில் உள்ளனகடல் பாதுகாப்புத் துறைச் சர்வதேச கண்காட்சி ஒன்று, கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் மார்ச் 29ஆம் நாள் முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 60 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. பல்வகை ஆயுதங்களைத் தவிர, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, . மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பிரதேசத்தில் மிகப் பெரிய அளவிலான கடற்படை மற்றும் கடல் பாதுகாப்புக் கண்காட்சியாக இது திகழ்கிறது.
லேசர் ஆயுதங்களைப் பொருத்தும் அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ பாஞ்செ கப்பல் இக்கண்கண்காட்சியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. தவர, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் பெஸ் எனும் கப்பல், பாகிஸ்தான் கடற்படையின் தஷாட் எனும் கப்பல் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கடல் பாதுகாப்புத் துறைச் சர்வதேச கண்காட்சி ஒன்று, கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் மார்ச் 29ஆம் நாள் முதல் நடைபெற்று வருகிறது
No comments:
Post a Comment