Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, December 24, 2013

இராமேசுவரம் கடற்தொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல்!

கடலில் வீழ்ந்த சிறீலங்கா படையினை காப்பாற்றவில்லை என கூறி சிறீலங்கா கடற்படையினர் தமிழக கடற் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். சிறீலங்கா கடற்படையினர் வழக்கம் போல கடல் எல்லையில் நேற்று ரோந்து சுற்றி சென்று கொண்டிருந்தனர். அப்போது, கப்பற்படைக்கு சொந்தமான படகில் இருந்த படையினன் வீரர் தவறி கடலில் விழுந்து விட்டார். அப்போது அந்த பகுதியில் மீன்பிடிக்க வந்த ராமேசுவரம் மீனவர்கள் படையினனை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மீனவர்கள் 4 பேர் மீது சிறீலங்கா கடற்படையினர் திடீரென்று தாக்குதல் நடத்தினர். அப்போது, மீனவர்களின் படகை சேதப்படுத்தியும், அவர்கள் வைத்திருந்த வலையை கிழித்தும், மீனவர்களின் மீது கற்களை எறிந்தும் தாக்குதல் நடத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment