Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, April 18, 2014
யு.எஸ்.- போட்லன்ட் நீரத்தேக்கம் ஒன்றில் இளஞன் ஒருவன் சிறுநீர் கழித்ததால் 144-மில்லியன் லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டது -
PORTLAND, Ore. 144-மில்லியன் லிட்டர்கள் சுத்தப்படுத்தப் பட்ட தண்ணீரில் இளவயதினன் ஒருவரின் சிறுநீர் கலந்ததால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென நிரூபித்த போட்லன்ட் அதிகாரிகள் தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி உள்ளனர்.
3-வருட காலத்தில் இச்செயல் இரண்டாவது தடவையாக இடம்பெற்றுள்ளதால் நகரம் தண்ணீரை சுத்தமாக வைத்திருப்பதற்காக இவ்வளவு தூரம் சென்றுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
2011-யூன் மாதம் போட்லன்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மவுன் ராபரில் நீர் விநியோக நீர்த்தேக்கத்தில் ஒரு மனிதன் சிறுநீர் கழித்ததால் 28-மில்லியன் லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
இம்முறை அதே இடத்தில் வேறு நீர்த்தேக்கத்தில் 19-வயதுடைய ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது வீடியோவில் பதிவானதால் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
துப்பரவான, குளிரான மற்றம் நிலையான தண்ணீரை பாவனையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்பது நீர் பணியகத்தினரின் அடிப்படை கட்டளை என பணியக நிர்வாகி டேவிட் ஷாவ் தெரிவித்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------
இந்த திறந்த நீர்த்தேக்கங்களிலிருந்து ஏற்கனவே சுத்திகரிக்கப் பட்ட தண்ணீர் நேரடியாக பாவனையாளர்களுக்கு செல்கின்றதென கூறப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
இந்த சம்பவத்தில் 3 ஆண்கள் இரும்பு வேலியினால் அடைக்கப்பட்ட குறிப்பிட்ட நீர்த்தேக்கத்தின் அருகில் காணப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் வேலிக்கூடாக சிறுநீர் கழித்ததும் மற்றய இருவரும் வேலியை அளந்து கொண்டிருந்ததும் நீர்த்தேக்கத்தில் பொருத்தப் பட்டிருந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
மூவரின் விபரங்களும் வெளியிடப்படவில்லை.
-------------------------------------------------------------------------------------------------
2011-ல் சிறுநீர் கழித்த மனிதன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவருக்கு சமூக சேவை செய்யும்படி தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
- See more at: http://www.canadamirror.com/canada/24801.html#sthash.uml7RMI8.dpuf
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment