உலகின் மிகப் பழமையான மனித மரபணுவின் துண்டுகளை ஒன்று சேர்த்துள்ளதாக ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதை அவர்கள் 400 ஆயிரம் ஆண்டு காலத்திய ஒரு தொடை எலும்பிலிருந்து சேகரித்ததாக தெரிவித்துள்ளனர்.
வடக்கு ஸ்பெயினின் ஒரு குகையிலிருந்து இந்த எலும்பை அவர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.
இந்த எலும்பில் கிடைத்த மரபணுக்கள், 40,000 வருடங்களுக்கு முன்னர் சைபீரியாவில் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்களுடன் தொடர்புடையதாக இருப்பதை இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லட்சக் கணக்கான வருடங்ளுக்கு முன்னர் மனிதக் குரங்கு போன்ற உயிரினத்திலிருந்து எப்படி மனிதன் உருவானான் என்பதை புரிந்து கொள்ள இந்த மரபணுவை எடுக்க இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்திய வழி உதவும்.
அந்த மரபணுவை விஞ்ஞானிகள் எடுக்க பயன்படுத்திய வழி குறித்த விவரங்கள் ‘நேச்சர்’ என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Saturday, December 21, 2013
மிகப் பழைய மனித மரபணு கிடைத்துள்ளது
உலகின் மிகப் பழமையான மனித மரபணுவின் துண்டுகளை ஒன்று சேர்த்துள்ளதாக ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதை அவர்கள் 400 ஆயிரம் ஆண்டு காலத்திய ஒரு தொடை எலும்பிலிருந்து சேகரித்ததாக தெரிவித்துள்ளனர்.
வடக்கு ஸ்பெயினின் ஒரு குகையிலிருந்து இந்த எலும்பை அவர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.
இந்த எலும்பில் கிடைத்த மரபணுக்கள், 40,000 வருடங்களுக்கு முன்னர் சைபீரியாவில் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்களுடன் தொடர்புடையதாக இருப்பதை இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லட்சக் கணக்கான வருடங்ளுக்கு முன்னர் மனிதக் குரங்கு போன்ற உயிரினத்திலிருந்து எப்படி மனிதன் உருவானான் என்பதை புரிந்து கொள்ள இந்த மரபணுவை எடுக்க இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்திய வழி உதவும்.
அந்த மரபணுவை விஞ்ஞானிகள் எடுக்க பயன்படுத்திய வழி குறித்த விவரங்கள் ‘நேச்சர்’ என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment