இஸ்ரேல் எவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் காசாவில் மேற்கொண்டு வருகிறதோ அதை ஒத்த நடவடிக்கையையும் மகிந்த அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது. போர் நடவடிக்கையின் போது சிறீலங்கா அரசாங்கத்திற்கு பல்வேறு தரப்பட்ட உதவிகளை வழங்கிய நாடுகள் இன்று போர் முடிவடைந்த பின்னரும் பாதிக்கப்பட்ட இனத்தின் மீதான் ஒடுக்குமுறைகளை மேற்கொள்ள மகிந்த அரசாங்கம் இவ்வாறான நாடுகளை பின்பற்றிவருகிறது.
கடந்த ஐந்து மாத காலத்தில் தொடர்ச்சியாக தாயகப் பகுதியில் தமிழ் மக்களின் சமய அடையாளங்களை அழித்தொழிப்பதில் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 01.06.2013 அன்று ஒரே இரவில் கிரான்குளத்தில் சிறி செல்லக்கதிர்காமம், மாங்காட்டுப்பிள்ளையார், பண்டிருப்பில் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பெறுமதி மிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டதுடன், விக்கிரகங்களும் சேதமாக்கப்பட்டன.
இவ்வாறான சம்பவம் ஒன்று 04.06.2013 அன்று யாழ்ப்பாணம் மணியம் தோட்டத்தில் இருந்த இயேசுநாதனின் திருச்சொரூப உருவம் உடைத்து சேதமாக்கப்பட்டது. ஆலயங்களில் கொள்ளையும், அழித்தொழிப்புக்களும் இடம்பெறும் அதேசமயத்தில் ஆலயங்களைக் கைப்பற்றி இராணுவ முகாங்களை அமைப்பதிலும் சிங்கள அரசாங்கம் ஈடுபட்டுவருகிறது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் சிறீ முருகன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை அகற்றி ஆலயத்தையும் அதன் வளாகத்தையும் மீளப் பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலன சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, November 25, 2013
இன அழிப்பை மேற்கொண்ட சிங்கள அரசாங்கம் தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதில் தீவிர முயற்சி
போர் நடைபெற்ற காலங்களில் தமிழ் இனத்தைக் கருவழித்த இனவாத சிங்களம், அத்துடன் மட்டும் நின்றுவிடாது, தமிழர்களின் பூர்விக நிலங்களை அடையாளம் கண்டு அழித்துவருவதுடன், தமிழர்களின் சமய சின்னங்களையும் அழிப்பதில் தீவிர முயற்சிளை மகிந்த அரசாங்கத்தின் கும்பல் ஈடுபட்டுவருகிறது.
இஸ்ரேல் எவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் காசாவில் மேற்கொண்டு வருகிறதோ அதை ஒத்த நடவடிக்கையையும் மகிந்த அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது. போர் நடவடிக்கையின் போது சிறீலங்கா அரசாங்கத்திற்கு பல்வேறு தரப்பட்ட உதவிகளை வழங்கிய நாடுகள் இன்று போர் முடிவடைந்த பின்னரும் பாதிக்கப்பட்ட இனத்தின் மீதான் ஒடுக்குமுறைகளை மேற்கொள்ள மகிந்த அரசாங்கம் இவ்வாறான நாடுகளை பின்பற்றிவருகிறது.
கடந்த ஐந்து மாத காலத்தில் தொடர்ச்சியாக தாயகப் பகுதியில் தமிழ் மக்களின் சமய அடையாளங்களை அழித்தொழிப்பதில் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 01.06.2013 அன்று ஒரே இரவில் கிரான்குளத்தில் சிறி செல்லக்கதிர்காமம், மாங்காட்டுப்பிள்ளையார், பண்டிருப்பில் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பெறுமதி மிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டதுடன், விக்கிரகங்களும் சேதமாக்கப்பட்டன.
இவ்வாறான சம்பவம் ஒன்று 04.06.2013 அன்று யாழ்ப்பாணம் மணியம் தோட்டத்தில் இருந்த இயேசுநாதனின் திருச்சொரூப உருவம் உடைத்து சேதமாக்கப்பட்டது. ஆலயங்களில் கொள்ளையும், அழித்தொழிப்புக்களும் இடம்பெறும் அதேசமயத்தில் ஆலயங்களைக் கைப்பற்றி இராணுவ முகாங்களை அமைப்பதிலும் சிங்கள அரசாங்கம் ஈடுபட்டுவருகிறது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் சிறீ முருகன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை அகற்றி ஆலயத்தையும் அதன் வளாகத்தையும் மீளப் பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலன சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் எவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் காசாவில் மேற்கொண்டு வருகிறதோ அதை ஒத்த நடவடிக்கையையும் மகிந்த அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது. போர் நடவடிக்கையின் போது சிறீலங்கா அரசாங்கத்திற்கு பல்வேறு தரப்பட்ட உதவிகளை வழங்கிய நாடுகள் இன்று போர் முடிவடைந்த பின்னரும் பாதிக்கப்பட்ட இனத்தின் மீதான் ஒடுக்குமுறைகளை மேற்கொள்ள மகிந்த அரசாங்கம் இவ்வாறான நாடுகளை பின்பற்றிவருகிறது.
கடந்த ஐந்து மாத காலத்தில் தொடர்ச்சியாக தாயகப் பகுதியில் தமிழ் மக்களின் சமய அடையாளங்களை அழித்தொழிப்பதில் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 01.06.2013 அன்று ஒரே இரவில் கிரான்குளத்தில் சிறி செல்லக்கதிர்காமம், மாங்காட்டுப்பிள்ளையார், பண்டிருப்பில் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பெறுமதி மிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டதுடன், விக்கிரகங்களும் சேதமாக்கப்பட்டன.
இவ்வாறான சம்பவம் ஒன்று 04.06.2013 அன்று யாழ்ப்பாணம் மணியம் தோட்டத்தில் இருந்த இயேசுநாதனின் திருச்சொரூப உருவம் உடைத்து சேதமாக்கப்பட்டது. ஆலயங்களில் கொள்ளையும், அழித்தொழிப்புக்களும் இடம்பெறும் அதேசமயத்தில் ஆலயங்களைக் கைப்பற்றி இராணுவ முகாங்களை அமைப்பதிலும் சிங்கள அரசாங்கம் ஈடுபட்டுவருகிறது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் சிறீ முருகன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை அகற்றி ஆலயத்தையும் அதன் வளாகத்தையும் மீளப் பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலன சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment