இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் இந்தியா சுமூக உறவை பேணுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கருத்துக்காக அவர் நியாயத்தையும் முன்வைத்துள்ளார்.
இலங்கையில் நடக்கவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இது குறித்து நேற்று புதுடில்லியில் செய்தியாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய மணிசங்கர் ஐயர், இலங்கையின் போரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சீரமைப்புப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது
எனவே அந்த நாட்டுடன் பகையை ஏற்படுத்திக் கொண்டால் அது இலங்கை தமிழர்களுக்கே பாதகமாக அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Tuesday, October 29, 2013
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும்: இந்திய முன்னாள் அமைச்சர்
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் இந்தியா சுமூக உறவை பேணுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கருத்துக்காக அவர் நியாயத்தையும் முன்வைத்துள்ளார்.
இலங்கையில் நடக்கவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இது குறித்து நேற்று புதுடில்லியில் செய்தியாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய மணிசங்கர் ஐயர், இலங்கையின் போரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சீரமைப்புப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது
எனவே அந்த நாட்டுடன் பகையை ஏற்படுத்திக் கொண்டால் அது இலங்கை தமிழர்களுக்கே பாதகமாக அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment